wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆனந்த்-செய்யுள்-முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?

a)

அ) குமரகுருபரர்

b)

ஆ) இராமலிங்க அடிகள்

c)

இ) தாயுமானவர்

d)

ஈ) செயங்கொண்டார்

2.

செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?

a)

அ) இரண்டு

b)

ஆ) நான்கு

c)

இ) ஐந்து

d)

ஈ) ஒன்று

3.

குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.

a)

அ) 16

b)

ஆ) 17

c)

இ) 18

d)

ஈ) 19

4.

குமரகுருபரர் அறிந்திராத மொழியைக் கண்டறிக.

a)

அ) தமிழ்

b)

ஆ) வடமொழி

c)

இ) இந்துஸ்தானி

d)

ஈ) மலையாளம்

5.

குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.

a)

அ) கந்தர் கலிவெண்பா

b)

ஆ) நீதிநெறி விளக்கம்

c)

இ) மதுரைக் கலம்பகம்

d)

ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்

6.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியவர்.

a)

அ) குமரகுருபரர்

b)

ஆ) இராமலிங்க அடிகள்

c)

இ) தாயுமானவர்

d)

ஈ) ஞானியாரடிகள்

7.

சிற்றிலக்கியங்களின் வகைகள்……………

a)

அ) 16

b)

ஆ) 64

c)

இ) 96

d)

ஈ) 108

8.

பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் ……………

a)

அ) 8

b)

ஆ) 10

c)

இ) 12

d)

ஈ) 7

9.

பொருத்திக் காட்டுக :
i) அரை நாண் – 1. தலையில் அணிவது
ii) சுட்டி – 2. காதில் அணிவது
iii) குண்டலம், குழை – 3. நெற்றியில் அணிவது
iv) சூழி – 4. இடையில் அணிவது

a)

அ) 4, 3, 2, 1

b)

ஆ) 3, 4, 1, 2

c)

இ) 4, 2, 1, 3

d)

ஈ) 1, 2, 4, 3

10.

ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.

a)

அ) சிற்றில்

b)

ஆ) சிறுபறை

c)

இ) சிறுதேர்

d)

ஈ) ஊசல்

11.

பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.

a)

அ) கழங்கு

b)

ஆ) அம்மானை

c)

இ) ஊசல்

d)

ஈ) சிற்றில்

12.

பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் ……………

a)

அ) 6

b)

ஆ) 7

c)

இ) 8

d)

ஈ) 10

13.

பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் ……………

a)

அ) 6

b)

ஆ) 3

c)

இ) 7

d)

ஈ) 5

14.

காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம்

a)

அ) காப்பு

b)

ஆ) செங்கீரை

c)

இ) தால்

d)

ஈ) சப்பாணி

15.

செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் தலை அசைந்தாடும் மாதம் எது?

a)

அ) 3 – 4

b)

ஆ) 5 – 6

c)

இ) 7 – 8

d)

ஈ) 9 – 10

16.

கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம் ……………

a)

அ) காலில்

b)

ஆ) இடையில்

c)

இ) நெற்றியில்

d)

ஈ) காதில்

17.

குண்டலமும், குழைகாதும், ஆடுக. இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.

a)

அ) எண்ணும்மை, வினையெச்சம்

b)

ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று

c)

இ) முற்றும்மை, வினையெச்சம்

d)

ஈ) உம்மைத்தொகை, வியங்கோள் வினைமுற்று

18.

‘பதிந்து’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ……………

a)

அ) பதி + த்(ந்) + த் + உ

b)

ஆ) பதி + த் + த் + உ

c)

இ) பதி + த் + ந் + உ

d)

ஈ) பதிந்து + உ

19.

குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?

a)

அ) சுவாமி மலை முருகன்

b)

ஆ) வைத்தியநாத முருகன்

c)

இ) திருக்கழுக்குன்ற முருகன்

d)

ஈ) திருச்செந்தூர் முருகன்

20.

“கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட” – என்ற அடிகளில்
இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்கள் ……………

a)

அ) மோனை, இயைபு

b)

ஆ) மோனை, எதுகை

c)

இ) எதுகை, இயைபு

d)

ஈ) இயைபு, முரண்

21.

‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் ……………

a)

அ) வயிறு

b)

ஆ) பெருக்கம்

c)

இ) தலை

d)

ஈ) சுருக்கம்