Worksheetsஉலகநீதி ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
உலகநீதியை எழுதியவர் யார் ?
உலகநாத பண்டிதர்
ஔவையார்
கம்பர்
திருவள்ளுவர்
நெஞ்சாரப் __________________ சொல்ல வேண்டாம்.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
மெய்தனைச்
பொய்தனைச்
உண்மையினைச்
விரோதமாக
நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்
உலகநீதியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுத்திடுக .
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது
பெற்றெடுத்தத் தாயை ஒருநாளும் மறக்கக் கூடாது
நிலையில்லாக் காரியத்தை நிலைநிறுத்த வேண்டாம்
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
______________ காரியத்தை _____________ வேண்டாம்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
முக்கியமில்லாதக்
நிறுத்த
நிலையில்லாக்
காரியத்தை
நிலையற்றது
நிறுத்த
நிலையில்லாக்
நிறுத்த
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயற்சி செய்யாதே
நிலையானது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த வேண்டும்
அழகுதான் வாழ்க்கைக்கு மிக அவசியமானது என குமுதா அடிக்கடி சொல்வதுண்டு.
சூழலுக்கு ஏற்ற உகநீதியை தேர்ந்தெடு...
தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை
நிலையில்லக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
ஓதாம லொருநாளும் மிருக்க வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்
தங்க மோதிரத்தைத் திருடிய கோவலன் அதனை திருடவில்லை என ஏமாற்றினான்.
சூழலுக்குப் பொருந்தும் உலகநீதியைத் தேர்ந்தெடு..
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.
நிலையற்றது என தெரிந்தும் நிலைநிறுத்துதல்.
வாழ்க்கையில் நிலையானது எது?
கல்வி
அழகு
ஒழுக்கம்
பதவி
