NEW
Font size
WorksheetsNehemiah 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
How did Nehemiah hear about the condition of the wall of Jerusalem and its gates?
எருசலேமின் மதில் மற்றும் அதன் வாயில்களின் நிலையைப் பற்றி நெகேமியா எப்படி அறிந்தார்?
From an angel
ஒரு தேவதூதரிடமிருந்து
From Haggai
ஆகாயின் வாயிலாக
From Hanani and certain men of Judah
ஆனானி மற்றும் வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தவர்கள் மூலம்
From Zechariah
சகரியாவிடமிருந்து
What did Nehemiah do when he heard about the remnant that survived the exile and about the condition of Jerusalem?
சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் பற்றியும் எருசலேமின் நிலைமையைப் பற்றியும் கேள்விப்பட்ட நெகேமியா என்ன செய்தார்?
Wept
அழுது
Mourned certain days
சிலநாளாய்த் துக்கித்து
Fasted and prayed
உபவாசித்து மன்றாடி
All the above
மேலே உள்ள அனைத்தும்
What was Nehemiah’s position for the king?
ராஜாவுக்கு நெகேமியாவின் நிலை என்ன?
Cupbearer
பானபாத்திரக்காரன்
Butler
உக்கிராணக்காரன்
Baker
ரொட்டி வாட்டுபவர்
Armor bearer
கவசம் தாங்குபவர்
What did King Artaxerxes perceive about Nehemiah?
நெகேமியாவைப் பற்றி அர்தசஷ்டா ராஜா என்ன உணர்ந்தார்?
His countenance was sad
அவன் முகம் சோகமாக இருந்தது
He was intelligent
அவர் புத்திசாலி
He was faithful
அவர் உண்மையுள்ளவராக இருந்தார்
He was loyal
அவர் விசுவாசமாக இருந்தார்
If it please the king, and if your servant have found favor in your sight, that you would send me to Judah, to the city of my fathers' sepulchers, that I may ___________it.
ராஜாவுக்குப் பிரியமாயிருந்தால், உமது அடியான் உமது பார்வையில் தயவு கண்டால், என்னை யூதாவுக்கு, என் பிதாக்களின் கல்லறைகளின் நகரத்திற்கு அனுப்புங்கள், நான் அதை_________
Build
கட்டும்படி
Visit
வருகை
Survey
மதிப்பாய்வு
Worship in
ஆராதிக்கும்படி
It grieved these men, that Nehemiah came to seek the welfare of Israel.
நெகேமியா இஸ்ரவேலின் நலனைத் தேட வந்தது இந்த மனிதர்களை வருத்தப்படுத்தியது
Sanballat & Tobiah
சன்பல்லாத்தும்
தொபியாவும்
Boaz & Elon
போவாஸ் & எலோன்
Jacob & Esau
யாக்கோபு & ஏசா
None of these
இவற்றில் ஏதுமில்லை
The people said________
மக்கள் __________கூறினார்கள்
Let us rise up and build.
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று
We are greatly ashamed.
நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம் என்று
We are afraid.
நாங்கள் பயப்படுகிறோம்
என்று
Is God in this thing?
இதில் கடவுள் இருக்கிறாரா?
The priests_______
ஆசாரியர்கள்_________
Did not help with building.
கட்ட உதவி செய்யவில்லை.
Declared the wall unclean.
சுவரை அசுத்தமாக அறிவித்தார்.
Built the sheep gate.
ஆட்டுவாசலைக் கட்டினார்கள்
Built the fish gate
மீன்வாசலைக் கட்டினார்கள்
This chapter (3) lists those who_________
இந்த அத்தியாயம் (3) யார்_________ என்று பட்டியலிடுகிறது
Built a portion of the wall.
சுவரின் ஒரு பகுதியைக் கட்டினார்கள்
Took strange wives.
அந்நிய மனைவிகளை எடுத்தார்கள்
Trespassed against God.
கடவுளுக்கு விரோதமாக மீறியது.
Fled from Egypt.
எகிப்திலிருந்து தப்பி ஓடினார்கள்
Shallum, the ruler of the half part of Jerusalem, repaired a portion with_________
எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய சல்லுூமும், ________ பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
His sons
அவருடைய மகன்களும்
His daughters.
அவன் குமாரத்திகளும்
His servants
அவருடைய வேலைக்காரர்களும்
His father
அவரது தந்தையும்
