WorksheetsNehemiah 7-9
Total questions: 10
Worksheet time: 5mins
Nehemiah said, let this not be done until the sun is hot?
நெகேமியா, சூரியன் உஷ்ணமடையும் வரை எதைச் செய்யக்கூடாது என்றார்?
The city gates be opened
நகர வாசல்கள் திறக்கப்பட
வேண்டாம்,
The people sleep
மக்கள் தூங்கும் வரை
Sacrifices be offered
பலிகள் செலுத்தப்படும் வரை
Any man eat or drink
எந்த மனிதனும் சாப்பிட அல்லது குடிக்க
These were not built.
இவை கட்டப்படவில்லை.
Walls
சுவர்கள்
Houses
வீடுகள்
Altars
பலிபீடங்கள்
Gates
வாயில்கள்
Those whose genealogy could not be reckoned, were removed from_________
வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய்முடியாதவர்கள், இதிலிருந்து நீக்கப்பட்டனர்
The city.
நகரம்
The army.
இராணுவம்
The priesthood.
ஆசாரிய ஊழியத்துக்கு
Congregation.
சபை
All the people gathered before this gate.
மக்கள் அனைவரும் இந்த வாயில் முன் கூடினர்.
The sheep gate
ஆட்டு வாசல்
The dung gate
சாண வாயில்
The water gate
தண்ணீர் வாயில்
The fish gate
மீன் வாயில்
When Ezra opened the book, all the people
எஸ்ரா புத்தகத்தைத் திறந்தபோது, எல்லா மக்களும்
Stood up.
எல்லாரும் எழுந்துநின்றார்கள்
Fell down.
கீழே விழுந்தார்கள்
laughed
சிரித்தார்கள்
Sang
பாடினார்கள்
Nehemiah told the people, this is your strength.
நெகேமியா மக்களிடம், இதுவே உங்கள் பலம் என்றான்
The fatted calf
கொழுத்த கன்று
The good of the land
நிலத்தின் நன்மை
Courage & honor
தைரியம் மற்றும் மரியாதை
The joy of the Lord
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே
They kept the feast, then there was a solemn assembly on this day.
அவர்கள் பண்டிகையை ஆசரித்தார்கள், பின்பு இந்நாளில் ஆசரிப்பு கூடியது.
The 3rd
3வது
The 5th
5வது
The 8th
8வது
The 10th
10வது
The people were assembled wearing ___________
இஸ்ரவேல் புத்திரர் ___________ அணிந்து கூடியிருந்தனர்
Their finest raiment
அவர்களின் சிறந்த ஆடை
Purple & scarlet
ஊதா & கருஞ்சிவப்பு
White linen
வெள்ளை துணி
Sackcloth
இரட்டுடுத்தி
And they stood up in their place, and read in the book of the law of the LORD their God one fourth part of the day; and another fourth part they _________, and worshipped the LORD their God
3 அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் ______பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
Prayed
ஜெபம் பண்ணி
Confessed
பாவ அறிக்கை
Sang
பாட்டு பாடி
Shouted
கத்தினார்
What position did the people now hold in the land God had given their fathers?
தேவன் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் மக்கள் இப்போது என்ன பதவியை வகித்தனர்?
Princes
இளவரசர்கள்
Kings
அரசர்கள்
Strangers
அந்நியர்கள்
Servants
அடிமைகள்
