NEW
Font size
WorksheetsTamil Quiz
Total questions: 40
Worksheet time: 20mins
சிறந்த பத்திரிக்கையாளர் என்பவர்________
நல்ல நண்பன்
நல்ல ஆசான்
நல்ல மனிதன்
தமிழ்ச் சிற்பி என்று அழைக்கப்படுபவர்
பாரதிதாசன்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
பாரதியார்
பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ------பணியில் சேர்ந்தார்
தலைமையாசிரியர்
தமிழ் ஆசிரியர்
இதழாசிரியர்
யங் இந்தியா என்ற இதழின் தமிழ் பெயர்
இளமை இந்தியா
பாலபாரதி
புதுமை இந்தியா
நேர மேலாண்மையை பாதி வெற்றி என கூறியவர்
இறையன்பு
பாரதியார்
நெல்லையப்பர்
சாவித்திரி, சரஸ்வதி, செல்லிதாசன் போன்ற புனைபெயர்களில் இதழாளர் ஆக எழுதி வந்தவர்
கனகலிங்கம்
பாரதி
ஹரிஹரர்
தமிழில்_________என்ற பெயரில் கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதில் ஒன்றை பாரதியார் நடத்த விரும்பினார்
சித்திராவளி
சாவித்திரி
விஜயா
தமிழ் இதழ்களில் ஆண்டு திங்கள் நாள் ஆகியவற்றை தமிழ் எழுத்துக்களில் பதிப்பித்தவர்
பாரதி
வா ராமசாமி
கனகலிங்கம்
தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாக கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்
சாமிநாதையர்
பெரியார்
பாரதியார்
பாரதி பெண்களுக்காக எந்த இதழில் குறள் வெண்பாவை எழுதினார்
இந்தியா
விஜயா
சக்ரவர்த்தினி
தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர்
வ உ சிதம்பரனார்
சி வை தாமோதரனார்
உ வே சாமிநாத ஐயர்
தொல்காப்பியச் சொல்லதிகாரதிற்கு உரை எழுதியவர்
இளம்பூரணார்
பேராசிரியர்
சேனாவரையர்
தாமோதரனார் எழுதிய நூல்
சூளாமணி
நட்சத்திர மாலை
குண்டலகேசி
1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்
சிவசுப்ரமணியம்
தாமோதரனார்
ஆபிரகாம் பண்டிதர்
செந்தமிழ் செம்மல் என்று போற்றப்படுபவர்
சி வை தாமோதரனார்
ஜி யு போப்
வீரமாமுனிவர்
ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள்
தொல்காப்பியம் நன்னூல்
திருக்குறள் திருவாசகம்
சிலப்பதிகாரம் மணிமேகலை
ஜி யு போப் வாழ்ந்த காலம்
1820 முதல் 1908 வரை
1710 முதல் 1820 வரை
1815 முதல் 1875 வரை
திருவாசகம் எவ்வகை நூல்
சங்கநூல்
அறநூல்
பக்தி நூல்
Idols என்ற சொல்லின் தமிழ் சொல்
தத்துவம்
சிலைகள்
கருத்துக்கள்
Classical language என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
இசை மொழி
நாட்டிய மொழி
செம்மொழி
அதிசய மலர் கவிதையின் ஆசிரியர்
இறையன்பு
நகுலன்
தமிழ்நதி
கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்
கலைவாணி
நகுலன்
முகமது
அதிசய மலர் என்னும் கவிதை இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
கானல் வரி
சூரியன் தனித்தலையும் பகல்
அதன் பிறகும் எஞ்சும்
ஈழத்தின் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட கவிஞர்
நகுலன்
தமிழ்நதி
முகமது
அதிசய மலரின் புன்னகையை பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது
கடந்தகால துயரங்களை
பச்சையம் இழந்த நிலத்தை
அனைத்தையும்
கவிஞர் தமிழ்நதி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது வாழ்ந்து வரும் இடம்
ஜெர்மன்
கனடா
அமெரிக்கா
கவிஞர் தமிழ்நதியின் சிறுகதை நூல்
இரவுகளில் பொழியும் துயர பணி
நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது
அதன் பிறகும் எஞ்சும்
யாழ்ப்பாண கவிஞர் கலைவாணியின் குறுநாவல்
கானல் வரி
அதன் பிறகும் எஞ்சும்
இரவுகளில் பொழியும் துயரப் பனி
அதிசய மலரின் இதழ்களில் இருந்து தொடங்கியது
புன்னகை
போர்
பிரிவு
ஞாபகத்தில் மட்டுமே மிஞ்சி இருப்பது
மரங்கள்
மனிதர்கள்
பூக்கள்
கனைகடல் என்பதன் இலக்கணகுறிப்பு __________
பண்புத்தொகை
வினைத்தொகை
அன்மொழித்தொகை
சு. வில்வரத்தினம் எழுதிய நூல்களுள் ஒன்று _______
காற்றுவெளிக்கிராமம்
நன்னூல்
பாயிரம்
சு. வில்வரத்தினம் பிறந்த ஆண்டு _________
1955
1960
1950
பாயிரத்தின் பெயர்கள் _____ வகைப்படும்
ஏழு
ஆறு
நான்கு
நூலின் தொகை, வகை, விரி போன்றவற்றைக் குறிப்பிடுவது ____________
பொதுப்பாயிரம்
சிறப்புப்பாயிரம்
நான்முகம்
நன்னூல் _____ நூல்வகையைச் சார்ந்தது
வழி
முதல்
இலக்கணம்
நன்னூலில் உள்ளபகுதிகளின் எண்ணிக்கை _______
5
15
10
பாயிரம் இல்லது _____ அன்றே
காவியம்
பனுவல்
கவிதை
2001-ல் வெளிவந்த சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு எது?
காலத்துயர்
காற்றுவெளிக்கிராமம்
உயிர்த்தெழும் காலத்துக்காக
கபாடபுரம் _____ தமிழ்ச்சங்கம் நடந்த இடம்
முதல்
இரண்டாம்
மூன்றாம்
