wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy Markandu Mid Term sample Quiz1

Total questions: 35

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துகள் எத்தனை? *

a)

30

b)

216

c)

18

d)

12

2.

இடையின மெய் எழுத்துகள் எவை? *

a)

ங ஞ ண ந ம ன

b)

ய் ர் ல் வ் ழ் ள

c)

க் ச் ட் த் ப் ற்

3.

முதல் எழுத்துகளில் அடங்குபவை எவை? *

a)

உயிர் எழுத்துகள் மட்டும்

b)

உயிர் மற்றும் மெய் எழுத்துகள்

c)

ஒன்றுமில்லை

d)

மெய் எழுத்துகள் மட்டும்

4.

தமிழ் இலக்கணத்தில் பால் எத்தனை வகைப்படும்? *

a)

5

b)

4

c)

3

d)

2

5.

தமிழ் இலக்கணத்தில் ஒருமை, பன்மையை எவ்வாறு அழைப்பர்? *

a)

இடம்

b)

பால்

c)

திணை

d)

எண்

6.

நான், நாங்கள்' என்பவற்றை எவ்வாறு அழைப்பர்? *

a)

பன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

தன்மை

7.

நெடிலில் தொடங்கும் சொல் எது? *

a)

ஈழம்

b)

தருவான்

c)

தந்தான்

d)

தமிழ்

8.

அஃறிணைச் சொல் அல்லாதது எது? *

a)

வேங்கை

b)

வேந்தன்

c)

அரிமா

d)

மயில்

9.

'வரும்' என்பது எக்காலத்தைக் குறிக்கும்? *

a)

எதிர் காலம்

b)

மேற்கூறிய மூன்றும் தவறு

c)

இறந்த காலம்

d)

நிகழ் காலம்

10.

பின்வருவனவற்றுள் வல்லின உயிர்மெய்யில் தொடங்கும் சொல் எது? *

a)

சந்தனம்

b)

நிகழ்ச்சி

c)

முருகன்

d)

வழிபாடு

11.

சுட்டெழுத்து அல்லாதது எது? *

a)

b)

c)

d)

12.

ஒரு சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரக்கூடிய வினா எழுத்து எது? *

a)

b)

c)

d)

யா

13.

பின்வருவனவற்றுள் வினைச் சொல் எது? *

a)

சால

b)

பறக்கும்

c)

வன்னி

d)

மிகவும்

14.

உயர்திணைப் பன்மைச் சொல் எது? *

a)

புலிகள்

b)

மாந்தர்

c)

குழந்தை

d)

முருகன்

15.

வெண்மை என்பது எவ்வகைப் பெயர்ச் சொல்? *

a)

தொழில்

b)

சினை

c)

பொருள்

d)

குணம்

16.

'பா' என்பதன் பன்மை என்ன? *

a)

பாற்கள்

b)

பாங்கள்

c)

பாக்கள்

d)

பாகள்

17.

பின்வருவனவற்றுள் பெயராகவும் வினையாகவும் வரும் சொல் எது? *

a)

கடல்

b)

வரை

c)

நிலம்

d)

வீடு

18.

வாட்போர்' என்பதை எவ்வாறு பிரித்து எழுதுவது? *

a)

வால் + போர்

b)

வாள் + போர்

c)

வாட் + போர்

d)

வா + போர்

19.

நீ நேற்று ____________. *

a)

அறிந்தீர்கள்

b)

அறிவாய்

c)

அறிகின்றாய்

d)

அறிந்தாய்

20.

தமிழர் மிகக் கூடுதலாக வாழும் நாடு எது? *

a)

இந்தியா

b)

கனடா

c)

தென் ஆபிரிக்கா

d)

இலங்கை

21.

திருகோணமலை இலங்கைத் தீவின் ________________________ அமைந்துள்ளது. *

a)

கிழக்குத் திசையில்

b)

தெற்குத் திசையில்

c)

மேற்குத் திசையில்

d)

வடக்குத் திசையில்

22.

எவரை எதிர்த்து மருது பாண்டியர் போராடினர்? *

a)

இந்தியரை

b)

ஆங்கிலேயரை

c)

சிங்களவரை

23.

திருக்குறள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? *

a)

4

b)

3

c)

10

24.

கரகாட்டம் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது? *

a)

குடக்கூத்து

b)

கும்பவாட்டம்

c)

பானையாட்டம்

25.

சாதி, சமயம், மொழி, இனம், நாடு ஆகிய வேறு

பாடுகளைக் கடந்த நூல் எது? *

a)

மணிமேகலை

b)

குண்டலகேசி

c)

திருக்குறள்

d)

சிலப்பதிகாரம்

26.

காவடியாட்டம் எதனோடு தொடங்கியது? *

a)

திருமால் வழிபாடு

b)

சிவன் வழிபாடு

c)

முருக வழிபாடு

d)

அம்மன் வழிபாடு

27.

வென்னீர் ஊற்று எங்கு அமைந்துள்ளது? *

a)

கன்னியாய்

b)

மட்டக்களப்பு

c)

நிலாவெளி

28.

திருக்கோணேசுவரத்தைக் கட்டியவர் யார்? *

a)

மணிமேகலை

b)

குளக்கோட்டன்

c)

சம்பந்தர்

d)

மருதுபாண்டியர்

29.

இரண்டாவது ஔவையார் யாருடைய காலத்தில் வாழ்ந்தார்? *

a)

ஒட்டக்கூத்தர்

b)

அதியமான்

c)

சுந்தரர்

30.

மணிமேகலை எந்தத் தீவில் விடப்பட்டாள்? *

a)

மணிபல்லவம்

b)

நெடுந்தீவு

c)

புங்குடுதீவு

31.

பழந்தமிழர் உடல் நலம் தரும் தெய்வமாக யாரைக் கருதினர்? *

a)

முருகன்

b)

மாரி அம்மன்

c)

சிவன்

32.

காவடியாட்டத்தின் பொழுது இசைக்கப்படாத மெட்டு ஒன்று யாது? *

a)

நொண்டிச் சிந்து

b)

மகுடி

c)

காவடிச் சிந்து

d)

ஆரவல்லி

33.

தமிழ் பயிற்று மொழியாக உள்ள நாடு எது? *

a)

தமிழ்நாடு

b)

மொரிசியசு

c)

மலேசியா

d)

சிங்கப்பூர்

34.

மணிமேகலை என்னும் நூலை எழுதியவர் யார்? *

1 point

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

c)

இளங்கோ

d)

சீத்தலைச் சாத்தனார்

35.

. 'Hospitality' என்பதன் தமிழாக்கம் எது? *

a)

விருந்தோம்பல்

b)

ஒழுக்கம்

c)

மானம்

d)

மருத்துவமனை