wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி மீள்பார்வை 1

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உலகநீதியை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

உலகநாத பண்டிதர்

2.

படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

b)

ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்

c)

மாதாவை யொரு நாளும் மறக்க வேண்டாம்

d)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

3.

உலகநீதியை நிறைவு செய்யவும்.

போகவிட்டுப் ____________திரிய வேண்டாம்.

a)

பொய்

b)

புறஞ்சொல்லித்

c)

யொருநாளும்

4.

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

b)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

5.

கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க


திரு.முத்து : கவிதா, ஏன் நீ அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றாய் செல்லத்தகாத இடத்திற்குச் செல்லக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா ?


கவிதா : மன்னித்து விடுங்கள், அப்பா. இனி நான் ஆபத்தான இடங்களுக்குச் செல்ல மாட்டேன். செய்க.

a)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

b)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

c)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

6.

உலகநீதிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


''ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்''

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

யாரைப் பற்றியும் நன்மை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

c)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லலாம்.

d)

யாரைப் பற்றியும் நட்பு பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

7.

''ஓதாமல்'' என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

ஓய்வு இல்லாமல்

b)

படிக்காமல்

c)

விளையாடாமல்

d)

நடிக்காமல்

8.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

9.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

10.

__________________________________________ விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது

a)

உள்ளத்திற்கு

b)

மனசாட்சிக்கு

c)

மனதிற்கு

11.

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த __________________________________________

a)

முயலக்கூடாது

b)

முயலவேண்டும்

c)

முயல்வதே

12.

உலகநீதியை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

உலகநாத பண்டிதர்

13.

நெஞ்சாரப் பொய்தன்னைச்____________________________________________

a)

செய்ய வேண்டாம்

b)

சொல்ல வேண்டும்

c)

சொல்ல வேண்டாம்

14.

____________________________________________ நிறுத்த வேண்டாம்

a)

நல்லிணக்க மில்லாரோ

b)

நிலையில்லாக் காரியத்தை

c)

நஞ்சுடனே யொருநாளும்

15.

உலகநீதி


நெஞ்சாரப் ___________ சொல்ல வேண்டாம்.

a)

உண்மை

b)

பொய்தன்னைச்

c)

மெய்தன்னைச்

16.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

17.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

18.

__________________________________________ காரியத்தை

a)

நிலையுள்ள

b)

நிலையில்லாக்

c)

நிலையான

19.

உலகநீதியை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

உலகநாத பண்டிதர்

20.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்