wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?

a)

மௌனம்

b)

புரிந்துணர்வு

c)

சண்டையிடுதல்

2.

பல்லின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக் கொள்வதால் என்ன நன்மை?

a)

ஒற்றுமை குழையும்

b)

புரிந்துணர்வு அதிகரிக்கும்

c)

சுய மரியாதை கெடும்

3.

உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்

a)

மன நிம்மதி ஏற்படும்

b)

மன உழைச்சல் ஏற்படும்

c)

மனக் கசப்பு எற்படும்

4.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செய்தருள் வைக்கப் படும் (214) .


இதன் பொருள் என்ன?

a)

அவசியமற்ற சூழல்களை தவர்ப்பது நல்லது.

b)

உதவி செய்யும் குணத்தை விட சிறந்த குணம் உலகில் இல்லை.

c)

அறிவாளி நிண்ட நாள் உயிர் வாழ்வான்.

5.

விளையாட்டு மைதானத்தில் உள்ள சாக்கடையின் மெல் மூடி உடைந்து விட்டது. உனது நடவடிக்கை என்ன?

a)

கண்டும் காணாமல் செல்வேன்.

b)

சாக்கடையின் மேல் புற்களை போட்டு மூடுவேன்.

c)

பேற்றோரிடம் கூறி நகரான்மை கழகத்திற்கு தெரிவிக்க சொல்வேன்.

6.

மத நம்பிக்கைகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?

a)

மற்ற மதத்தை குறை கூறுவதற்கு

b)

பிற மதத்தை தாழ்த்துவதற்கு

c)

ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு

7.

நாம் பிற இனத்தவர்களின் பண்பாட்டை ______________ வேண்டும்.

a)

கண்டு கொள்ளாமல்

b)

ஏளனம் செய்ய

c)

மதிக்க

d)

விளையாட்டாக பார்க்க

8.

உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்

a)

மன நிம்மதி ஏற்படும்

b)

மன உழைச்சல் ஏற்படும்

c)

மனக் கசப்பு எற்படும்

9.

சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக நமது கடமை என்ன?

a)

சமுதாய உறுப்பினர்களை அறிதல்

b)

எதையும் கண்டுக் கொள்ளாமல் இருத்தல்

c)

அண்டை அயளாருடன் பேசாமல் இருத்தல்.

10.

சரியான செயலைத் தெரிவு செய்க

a)

மாற்றுத் திறனாலிக்கு நிதி உதவி செய்தல்.

b)

வயோதியரிடம் கடுமையாக நடந்துக் கொள்ளுதல்

c)

ஆசிரியரிடம் உண்மையை மறைத்து பேசுதல்.