wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 119 (26-75) Eng (KJV)

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

With what is the Psalmist's soul melteth?

சங்கீதக்காரனின் ஆத்துமா எதினால் கரைந்துபோகிறது?

a)

Trouble

பிரச்சனை

b)

Heaviness

சஞ்சலம்

c)

Sorrow

துக்கம்

2.

What does the Psalmist ask God not to happen to him?

சங்கீதக்காரன் தனக்கு என்ன நேரிடக்கூடாது என்று கர்த்தரிடம் கேட்கிறார்?

a)

Be forsaken

கைவிடப்பட்டவனாக விடாதேயும்

b)

Be slandered

அவதூறாக வைக்காதேயும்

c)

Be put to shame

வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்

3.

What does the Psalmist do in the path of God's commands?

தேவனுடைய கட்டளைகளின் பாதையில் சங்கீதக்காரன் என்ன செய்கிறான் ?


a)

Run

ஓடுவார்

b)

Meditate

தியானம் செய்வார்

c)

Pray

ஜெபம் செய்வார்

4.

What does the Psalmist find in the path of God's commands?

கர்த்தருடைய கட்டளைகளின் பாதையில் சங்கீதக்காரன் என்ன காண்கிறான்?

a)

Guidance

வழிகாட்டுதல்

b)

Delight

பிரியம்

c)

Long life

நீண்ட ஆயுள்


5.

In what does the Psalmist trust ?

சங்கீதக்காரன் எதில் நம்பிக்கை வைக்கிறார்?


a)

God's command

கர்த்தரின் கட்டளை

b)

God's salvation

கர்த்தரின் இரட்சிப்பு

c)

Gods word

கர்த்தரின் வசனம்

6.

On what does the Psalmist meditate?

சங்கீதக்காரன் எதை தியானிக்கிறார் ?


a)

God's statutes

கர்த்தரின் பிரமாணங்கள்

b)

God's words

கர்த்தரின் வார்த்தைகள்


c)

God's love

கர்த்தரின் அன்பு

7.

What does the Psalmist remember in the night?

சங்கீதக்காரன் இரவில் எதை நினைவில் கொள்கிறான்?


a)

God's covenant

கர்த்தரின் உடன்படிக்கை

b)

God's name

கர்த்தரின் நாமம்

c)

God's ancient deeds

கர்த்தரின் பண்டைய செயல்கள்


8.

When will the Psalmist rise to give thanks to the Lord ?

சங்கீதக்காரன் எப்போது கர்த்தரை துதிக்கும்படி எழுந்திருப்பான்?


a)

In the morning

காலையில்

b)

At sunrise

சூரிய உதயத்தில்


c)

At midnight

பாதிராத்திரி

9.

What does the Psalmist say was good for him?

சங்கீதக்காரன் தனக்கு எது நல்லது என்று கூறுகிறார்?


a)

To be afflicted

உபத்திரவப்பட்டது

b)

To be in distress

துன்பத்தில் இருப்பது

c)

To be surrounded by those who love the Lord

கர்த்தரை நேசிப்பவர்களால் சூழப்பட்டிருக்க


10.

What does the Psalmist say made him ?

சங்கீதக்காரன் அவனை எதனால் உண்டாக்கினார் என்று கூறுகிறான்?

a)

God's command

கர்த்தரின் கட்டளை

b)

God's word

கர்த்தரின் வார்த்தை

c)

God's hand

கர்த்தரின் கரங்கள்