NEW
Font size
Worksheetsதிருக்குறள் 467
Total questions: 5
Worksheet time: 3mins
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
குறைவு
துன்பம்
கொடுமை
குற்றம்
நிறைவு செய்க
____________________________________
எண்ணுவம் என்பது இழுக்கு.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
திருக்குறளை இயற்றியவர் யார்?
ஒளவையார்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
திருவள்ளுவர்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி; இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
இராமுவுக்குச் சுயமாகத் கைத்தொழில் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆதலால், வியாபார நுணுக்கங்களை அறிந்த பின்னரே, இத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டார்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
