Search Header Logo
பழமொழி

பழமொழி

Assessment

Presentation

Other

5th Grade

Practice Problem

Easy

Created by

Turghaishini Mariappah

Used 22+ times

FREE Resource

12 Slides • 10 Questions

1

பழமொழி

Slide image

2

Multiple Choice

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்னும் பழமொழியின் பொருள் என்ன?

1

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்ய கூடாது

2

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது

3

Slide image

4

Slide image

5

Slide image

6

Slide image

7

Slide image

8

Slide image

9

Slide image

10

Slide image

11

Slide image

12

Slide image

13

Slide image

14

Multiple Choice

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்னும் பழமொழியின் பொருள் என்ன?

1

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்ய வேண்டும்

2

ஒரே சமயத்தில் இரு வெவேறு செயல்களில் ஈடுபடுதல்.

15

Multiple Choice

சூழலுக்கேற்ற சரியான பழமொழியைத் தெரிவுச் செய்க.

நண்பர்களின் தவறான நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பழகியதன் விளைவாகத் தீய வழியில் ஈடுபட்ட தமிழரசன் வருந்த்தினான்.

1

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

2

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

3

ஆழம் அறியாமல் காலை விடாதே

16

Multiple Choice

பாலன் வாழ்க்கையில் துயரப்பட்டிருக்கும் வேளையில் உதவிச் செய்த தன் நண்பனைப்பற்றியே அனைவரிடமும் பொய்யான தகவல்களைப் பரப்பினான்.

1

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

2

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

17

Multiple Choice

நேர்மையானவர் என நம்பி 10,000-யிரம் ரிங்கிட்டை கடனாக கொடுத்த மணிக்கு, இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

1

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

2

ஆழம் அறியாமல் காலை விடாதே

18

Multiple Choice

தனக்கு எல்லா நேரத்திலும் உறுதுணையாக இருந்த தன் தந்தையை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிய பிறகு வருந்தினான் சுவன்.

1

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா

2

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

3

ஆழம் அறியாமல் காலை விடாதே

19

Multiple Choice

இன்றைய பாடத்தில் பயின்ற பழமொழியைத் தெரிவுச் செய்க

1

வெள்ளம் வருமுன் அணை போடு

2

ஆழம் அறியாமல் காலை விடாதே

3

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

20

Multiple Choice

பொருளுக்கேற்ற சரியான பழமொழியைத் தெரிவுச் செய்.

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.

1

ஆற்றிலே ஒரு கால்

2

லாழம் அறியாமல் காலை விடாதெ

3

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

21

Multiple Choice

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா என்ற பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.

1

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது

2

ஒரு பொருளின் அருமை அது இல்லாத போதுதான் வெளிப்படும்

22

Multiple Choice

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழியின் பொருள் என்ன?

1

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.

2

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபடலாம்

பழமொழி

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 22

SLIDE