Search Header Logo
ஆண்டு 5

ஆண்டு 5

Assessment

Presentation

Other

5th Grade

Practice Problem

Hard

Created by

பிரேமலதா குணா

Used 1+ times

FREE Resource

2 Slides • 6 Questions

1

ஆண்டு:5 செம்பருத்தி


4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

By பிரேமலதா குணா

2






பயிற்சி : 1

By பிரேமலதா குணா

3

Multiple Choice

மாவளன் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டே பேரங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை செய்தான். இதனால், படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை. மேலும், வேலையிலும் சோர்ந்து போனான்.

1

வெள்ளம் வருமுன் அணைப் போடு

2

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

3

ஆழம் அறியாமல் காலை விடாதே

4

Multiple Choice

தொழிற்சாலையில் வேலை செய்யும் திரு.குணாளன் தம் இரு பிள்ளைகளுக்காகப் பணத்தைச் சேமித்து வந்தார். பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி சிறப்புற அமைய வேண்டும் என்ற எண்ணத்திலும் பல இன்னல்களைத் தவிர்க்கவும் தம்மை தயார்படுத்திக் கொண்டார்.

1

ஆழம் அறியாமல் காலை விடாதே.

2

வெள்ளம் வருமுன் அணைப் போடு

3

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

5

Multiple Choice

நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, திலகன் தன் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டான். திடீர் பணக்காரர் ஆகும் திட்டத்தில் முழு மூச்சாய் இறங்கினான். இறுதியில், அனைத்தையும் இழந்து ஏமாந்து நின்றான்,

1

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

2

வெள்ளம் வருமுன் அணைப் போடு

3

ஆழம் அறியாமல் காலை விடாதே

6

Multiple Choice

“உன் நண்பர்களின் பேச்சைக் கேட்டு எந்தக் காரியத்திலும் ஈடுபட்டு விடாதே! எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்,” என்று வெளிநாடு செல்லும் தன் மகனுக்குத் திரு.மருதன் அறிவுரை கூறினார்.

1

ஆழம் அறியாமல் காலை விடாதே

2

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

3

வெள்ளம் வருமுன் அணைப் போடு

7

Multiple Choice

பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது.

1

ஆழம் அறியாமல் காலை விடாதே

2

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

3

வெள்ளம் வருமுன் அணைப் போடு

8

Multiple Choice

“இசையைக் கற்றுக் கொள்ளப் போகிறாயா? தையற்கலையைக் கற்கப் போகிறாயா, அகிலா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறம்படச் செய்யலாமே,” என்றார் அப்பா.

1

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

2

ஆழம் அறியாமல் காலை விடாதே

3

வெள்ளம் வருமுன் அணைப் போடு

ஆண்டு:5 செம்பருத்தி


4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

By பிரேமலதா குணா

Show answer

Auto Play

Slide 1 / 8

SLIDE