Search Header Logo
பாடம்-1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

பாடம்-1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

Assessment

Presentation

History

1st Grade - University

Hard

Created by

தமிழ் இந்தியன்

FREE Resource

2 Slides • 12 Questions

1

பாடம்-1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

வாழ்த்துகள்...

Slide image

2

Multiple Choice

1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்

1

அ) 1915

2

ஆ) 1916

3

இ) 1917

4

ஈ) 1918

3

Multiple Choice

2. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

1

அ) 1825

2

ஆ) 1835

3

இ) 1845

4

ஈ) 1855

4

Multiple Choice

3. மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்க.

1

அ) வில்லியம் ஜோன்ஸ்

2

ஆ) சார்ல்ஸ் வில்கின்ஸ்

3

இ) மக்ஸ் முல்லர்

4

ஈ) அரவிந்த கோஷ்

5

Multiple Select

4. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்க.

அ) பால கங்காதர திலகர் 1 இந்தியாவின் குரல்

ஆ) தாதாபாய் நௌரோஜி 2 மெட்ராஸ் டைம்ஸ்

இ) மெக்காலே 3 கேசரி

ஈ) வில்லியம் டிக்பை 4 இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்

1

அ) 2,4,1,3

2

ஆ) 3 1 4 2

3

இ)1,3,,2,4

4

ஈ) 4,2,3,1

6

Multiple Choice

5. பின்வரும் எது ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?

1

அ) ஆங்கிலக் கல்விச் சட்டம் – 1843

2

ஆ) அடிமைமுறை ஒழிப்பு – 1859

3

இ) சென்னைவாசிகள் சங்கம் - 1852

4

ஈ) இண்டிகோ கலகம் - 1835

7

Multiple Choice

6. பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான காலவரிசை தேர்க.

i) கிழக்கிந்தியக் கழகம் (ii) சென்னை மகாஜன சங்கம்

(iii) சென்னை வாசிகள் சங்கம் (iv) இந்திய சங்கம்

1

அ) ii, I, iii, iv

2

ஆ) ii, iii, I, iv

3

இ) iii, iv, I, ii

4

ஈ) iii, iv, ii, i.

8

Multiple Choice

7. இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்.

1

அ) சுபஷ் சந்திர போஸ்

2

ஆ) காந்தியடிகள்

3

இ) A.O ஹியூம்.

4

ஈ) பால கங்காதர திலகர்

9

Multiple Choice

8. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்.

1

அ) சுரேந்திரநாத் பானர்ஜி

2

ஆ) பத்ருதீன் தியாப்ஜி

3

இ) A.O ஹியூம்

4

ஈ) W. C. பானர்ஜி

10

Multiple Choice

9. ” இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்.

1

அ) பால கங்காதர திலகர்

2

ஆ) காந்தியடிகள்

3

இ) தாதாபாய் நௌரோஜி

4

ஈ) சுபஷ் சந்திர போஸ்

11

Multiple Choice

10 ” இந்தியாவில்வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” என்ற நூலை எழுதியவர்.

1

அ) பால கங்காதர திலகர்

2

ஆ) கோபால கிருஷ்ண கோகலே

3

இ) தாதாபாய் நௌரோஜி

4

ஈ) எம். ஜி. ரானடே

12

வரலாறு படிப்போம் வரலாறு படைப்போம்...

வரலாற்றை அறியாதவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது. பாபா சாகேப் அம்பேத்கர்.

13

Multiple Choice

12. கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வாணிப கொள்கையை பின்பற்றியது.

காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வாணிப கொள்கையினால் இந்திய இந்தியா நன்மையை

பெற்றது.

1

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

2

ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

3

இ) கூற்று சரி; காரணம் தவறு.

4

ஈ) கூற்று காரணம் இரண்டும் சரி

14

Multiple Choice

13. ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை/எது.

அ) கூற்று 1: 1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.

ஆ) கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.

இ) கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ் நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது

1

அ) 1,2

2

ஆ) 1,3

3

இ) இவற்றுள் எதுவுமில்லை

4

ஈ) இவை அனைத்தும்.

பாடம்-1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

வாழ்த்துகள்...

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 14

SLIDE

Similar Resources on Wayground