உலகப் போக்கு எப்படி இருக்கின்றதோ, அந்த உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அதைக் கடைப்பிடித்து அவ்வாறு நடப்பதே அறிவாகும். இப்பொருளின் திருக்குறள் யாது?

மீள்பார்வை படிவம் 5

Quiz
•
World Languages
•
4th Grade
•
Easy
Latshmie Latchu
Used 2+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தோ சால்பு.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்சி சேரும்.
தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங் குணம் இருந்தும் பயனில்லை.
ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இறைவன் என்பவர் ஒருவர் இல்லையென்றால் இப்பூவியில் யாரேனும் இருக்க வாய்ப்புல்லை. இக்கூற்றுக்குச் சரியான பழமொழியைத் தெரிவு செய்க.
இறைவனின்றி எவரும் இல்லை.
அவனன்றி ஓரணுவும் அசையாது
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நேற்று கடைக்குச் சென்ற மீனா தன் பழக்கூடையை ஒருவரிடம் கொடுத்துவிட்டு கழிவறைக்குச் சென்று வந்தாள். அவ்வேளையில் அந்நபர் பழக்கூடையோடு காணமல் போனால். அவரைப் பார்ப்பதற்கு மிகவும் நல்லவர் போல் இருப்பதைக் கண்டு மீனா ஏமாந்து போனாள். இக்கூற்றுக்குச் சரியான பழமொழி யாது?
தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை
பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மனக்கவலை பலக் குறைவு எனும் பழமொழியின் பொருள் யாது?
கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல் சோர்வடைவதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது. ஆகவே, மனக்கவலை உடையவர் வலுவிழந்தவராகவே கருதப்படுவர்.
வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.
கவலையை எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கருணைக் கடல் என்றால் என்ன?
ஆசை வார்த்தை கூறுவர்.
இரக்கம் மிகுந்தவர் / மிகவும் பரிவுமிக்கவர்
ஒன்றைப் பற்றி அறிந்து நடந்து கொள்வர்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
விழலுக்கு இறைத்தல்
விழலுக்கு இறைத்த நீர் போல
ஊமை கண்ட கனா
Create a free account and access millions of resources
Similar Resources on Quizizz
9 questions
கொன்றை வேந்தன் - ஏவா மக்கள் மூவா மருந்து

Quiz
•
4th - 6th Grade
15 questions
P6 Proverbs Revision

Quiz
•
3rd - 6th Grade
10 questions
தமிழ் வகுப்பு -4.யானைக்கும் பானைக்குள் சரி..

Quiz
•
4th Grade
10 questions
MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.

Quiz
•
1st - 6th Grade
10 questions
பழமொழி

Quiz
•
4th Grade
10 questions
திருக்குறளும் பொருளும்

Quiz
•
1st - 6th Grade
10 questions
பழமொழி

Quiz
•
4th - 6th Grade
10 questions
Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

Quiz
•
1st - 6th Grade
Popular Resources on Quizizz
15 questions
Multiplication Facts

Quiz
•
4th Grade
25 questions
SS Combined Advisory Quiz

Quiz
•
6th - 8th Grade
40 questions
Week 4 Student In Class Practice Set

Quiz
•
9th - 12th Grade
40 questions
SOL: ILE DNA Tech, Gen, Evol 2025

Quiz
•
9th - 12th Grade
20 questions
NC Universities (R2H)

Quiz
•
9th - 12th Grade
15 questions
June Review Quiz

Quiz
•
Professional Development
20 questions
Congruent and Similar Triangles

Quiz
•
8th Grade
25 questions
Triangle Inequalities

Quiz
•
10th - 12th Grade