Search Header Logo

காரணப்பெயர்/ இடுகுறிப்பெயர் - வலிமிகா இடங்கள்

Other

1st - 3rd Grade

Used 9+ times

காரணப்பெயர்/ இடுகுறிப்பெயர் - வலிமிகா இடங்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கோடிடப்பட்டுள்ள சொற்களின் வகையைத் தெரிவு செய்க.


அந்த நாற்காலி பிளாஸ்டிக் அல்லது மரம் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பொருளாகும்.

நாற்காலி மரம்


A.இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

நாற்காலி மரம்

B.காரணப்பெயர்,இடுகுறிப்பெயர்

நாற்காலி மரம்


c.பெயர்ச்சொல், பெயர்ச்சொல்

நாற்காலி மரம்

D.பொருட்பெயர் பெயர்ச்சொல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான வினைத்தொகையில் வலிமிகாத இணையைத் தெரிவு செய்க.

A. ஊறு + காய் = ஊறுக்காய்

B. வளர் +மதி = வளர்மதி

C. கதை +கட்டினான் = கதை கட்டினான்

D. பூ +கூடை =பூக்கூடை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது என்னும் விதிக்கேற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க

A. அக்கா பழத்தைச் சாப்பிட்டார்

B. மணியம் தேன் குடித்தான்.

C.ராணி வீட்டுக்குப் புறப்பட்டாள்.

D.மாலதி சாலையைக் கடந்தாள்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் சொற்கள் உணர்த்தும் மிகச் சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


· தம்பி சட்டை

· குழந்தை கை

A.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகும்.

B.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகாது.

C.இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகாது.

D.உம்மைத்தொகையில் வலிமிகாது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் உம்மைத்தொகையில் வலிமிகா சொற்கள் ஏற்றுள்ள தொடரைத் தெரிவு செய்க.

A.சேவல் கூவியது

B.செடி கொடி

C.தம்பி சட்டை

D.பார்த்த படம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. கீழ்க்காணும் விதிக்கேற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.


இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது

A. விறகு கட்டினான்

B. தம்பி சட்டை

C.சேவல் கூவியது

D.பார்த்த படம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் காணப்படும் சொற்களுக்கான ஏற்ற இணையைத் தெரிவு செய்க.

நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் பஞ்சபூதங்களில் அடங்கும்.இவையனைத்தும் நமக்கு மிக அவசியம்.

A. நீர் - காரணப்பெயர்

B. நிலம் - இடுகுறிப்பெயர்

C. காற்று - சினைப்பெயர்

D.நெருப்பு - பண்புப்பெயர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?