
புதிர்ப் போட்டி படிநிலை 1
Authored by Jeevitha Hasokar
World Languages
1st - 3rd Grade
Used 10+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
இக்குறளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.
இனிய உளவாக இன்னாத கூறல்
______________________________________
பகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
நிற்க அதற்குத் தக
நற்றாள் தொழாஅர் எனின்
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான இணைமொழி யாது?
ஆடல் பாடல்
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
தாயும் சேயும்
4.
MULTIPLE CHOICE QUESTION
3 mins • 1 pt
கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருள் யாது?
'ஏவா மக்கள் முவா மருந்து'
விடாமுய்ற்சியுடன் செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
'கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்'
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது வில்க்கேல்
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
தமிழில் மொத்தம் எத்தனை உயிரெழுத்துகள் உள்ளன?
5
7
12
11
7.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கீழ்க்காண்பவற்றுள் உயிர்க்குறில் எழுத்தைக் கொண்ட சொல் எது?
ஆசை
ஈசன்
உயரம்
ஐயம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?