திருக்குறள் படிநிலை 1

திருக்குறள் படிநிலை 1

1st - 3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

Memory Verse and Bible Knowledge Trivia Quiz

Memory Verse and Bible Knowledge Trivia Quiz

3rd - 4th Grade

14 Qs

நிதியறிவு -

நிதியறிவு -

2nd Grade

10 Qs

திருக்குறள் படிநிலை 1

திருக்குறள் படிநிலை 1

Assessment

Quiz

Other, Education

1st - 3rd Grade

Easy

Created by

Krishna Veny

Used 29+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டுக் காயைப் பறித்துத் திண்பதற்கு ஒப்பாகும்.

எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்,முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையச் சேர்த்துவிடும்.

கண்ணுடையவர் என்று கூறப்படுபவர் கற்றவரே,கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவார்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விட சிறந்ததாகப் போற்றப்படும்.

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு.

ஒருவன் தன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்கவேண்டும்.அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால் மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண் டாகப் பெறின்.

இவ்வாழ்க்கை கற்பென்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்;ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே;மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றொரின் பெருமையை,உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களின் மறைமொழிகளே காட்டிவிடும்.

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?