திருக்குறள் படிநிலை 1
Quiz
•
Other, Education
•
1st - 3rd Grade
•
Easy
Krishna Veny
Used 29+ times
FREE Resource
Enhance your content in a minute
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டுக் காயைப் பறித்துத் திண்பதற்கு ஒப்பாகும்.
எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்,முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையச் சேர்த்துவிடும்.
கண்ணுடையவர் என்று கூறப்படுபவர் கற்றவரே,கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவார்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விட சிறந்ததாகப் போற்றப்படும்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.
ஒருவன் தன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்கவேண்டும்.அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால் மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண் டாகப் பெறின்.
இவ்வாழ்க்கை கற்பென்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்;ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்.அறம் அவ்வளவே;மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றொரின் பெருமையை,உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களின் மறைமொழிகளே காட்டிவிடும்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
Create a free account and access millions of resources
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Popular Resources on Wayground
5 questions
This is not a...winter edition (Drawing game)
Quiz
•
1st - 5th Grade
15 questions
4:3 Model Multiplication of Decimals by Whole Numbers
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
10 questions
The Best Christmas Pageant Ever Chapters 1 & 2
Quiz
•
4th Grade
12 questions
Unit 4 Review Day
Quiz
•
3rd Grade
10 questions
Identify Iconic Christmas Movie Scenes
Interactive video
•
6th - 10th Grade
20 questions
Christmas Trivia
Quiz
•
6th - 8th Grade
18 questions
Kids Christmas Trivia
Quiz
•
KG - 5th Grade
