
விருந்தோம்பல் (திருக்குறள்)
Authored by Rajgumar Gunaratnam
Other
8th - 11th Grade
Used 24+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மோந்தவுடன் வாடிவிடும் பூ எது?
குறிஞ்சி
முல்லை
அனிச்சம்
காந்தள்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
”வரவிருந்து வைகலும் ஓம்புவான்...” என வரும் திருக்குறளில் வைகலும் என்பது எதைக் குறிக்கிறது?
பொருளை வைத்தல்
அந்திவேளை
நாள்தோறும்
ஆண்டுதோறும்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
முகம் மலர்ந்து விருந்தினரை மகிழ்விப்பவனது வீட்டில் யார் வாழ்வார் என்று குறிப்பிடுகிறார்?
கலைமகள்
திருமகள்
மலைமகள்
பூமகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி எத்தனையாவது அதிகாரத்தில் உள்ளது?
இரண்டாவது
ஆறாவது
ஒன்பதாவது
21 ஆவது
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மடமை என்றால் என்ன?
அறிவுடமை
அறியாமை
பாராட்டு
மிகுதி
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி ________________ மிகைவான் புலம்
வருந்தி
நோக்க
நல்விருந்து
மிச்சில்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
செல்விருந்து ஓம்பி வரவிருத்து பார்த்திருப்பவர் யாருக்கு நல்ல விருந்தாவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
நரகருக்கு
மானிடருக்கு
வானத்தவர்க்கு
மலைநாட்டவருக்கு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?