
தமிழ்மொழி ஆண்டு 3:செயப்படுபொருள்
Authored by THANALETCHUMY Moe
World Languages
3rd Grade
Used 112+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
திருவள்ளுவர் ___________ இயற்றினார்.
கவிதைகளை
திருக்குறளை
பாடல்களை
உரைவீச்சுகளை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தொல்காப்பியர் _____________________ வடித்தார்.
நாவலை
பகவத்கீதையை
இராமாயணத்தை
தொல்காப்பியத்தை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.
கோலம்
ஓவியம்
சித்திரத்தைப்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
குரங்குகள் _______________ ஏறின.
கடலில்
குளத்தில்
மரத்தில்
நீரில்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தைப்பூசத்தன்று பக்தர்கள் ________________________ ஏந்தினர்.
பால்குடங்களை
காய்கறிகளை
விமானங்களை
கப்பல்களை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
சிற்பி அழகான _____________ வடிக்கிறார்.
சிலையை
காவியங்களை
கவிதைகளை
கட்டுரைகளை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
கவிதா தமிழர்த் திருநாளன்று______________ அணிந்தாள்.
புத்தாடை
பொங்கல்
புத்தரிசி
கரும்புகளை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?