Bahasa Tamil

Bahasa Tamil

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்ச்சோலை - இலக்கணம்  [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

தமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

1st - 12th Grade

10 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st - 12th Grade

15 Qs

தமிழ்மொழி பொ.மிதுனகலா மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழி பொ.மிதுனகலா மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

1st - 10th Grade

15 Qs

தமிழ்மொழி (மரபுத்தொடர்)

தமிழ்மொழி (மரபுத்தொடர்)

4th - 6th Grade

10 Qs

இசைக்கல்வி ஆண்டு 5 திருமதி.கி.பத்மாவதி

இசைக்கல்வி ஆண்டு 5 திருமதி.கி.பத்மாவதி

5th - 6th Grade

8 Qs

இலக்கணம் (ஆண்பால் பெண்பால்)

இலக்கணம் (ஆண்பால் பெண்பால்)

5th Grade

10 Qs

தமிழ்மொழி - வலிமிகா இடங்கள்

தமிழ்மொழி - வலிமிகா இடங்கள்

1st - 6th Grade

15 Qs

ethirsorkal

ethirsorkal

1st - 5th Grade

10 Qs

Bahasa Tamil

Bahasa Tamil

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

Elizabeth S.Soosaimanickam

Used 39+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூகள் வகுப்பறையைப் பயன்படுத்தி பள்ளி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

A) வேல்லை

B) வேலை

C) வேளை

D) வேழை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துன்பத்தில் வாடும் இராமுவுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.

A) ஆகவே

B) எனவே

A) ஏனெனில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.

A) உச்சிக் குளிர்ந்தனர்

B) வெளுத்து வாங்கினர்

C) தட்டி கழித்தனர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பரி
குதிரை
யானை
பசு
கன்று

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


பலத்த காற்றினால் மரம் சாய்ந்தது.

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தன.

பலத்த காற்றினால் மரம்கள் சாய்ந்தன

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தது.

6.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


இளைஞன் பேரங்காடி சென்றான்.

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றனர்.

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றான்.

இளைஞன் பேரங்காடிக்குச் சென்றார்கள்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?