ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

வினாக்களுக்கு விடையளி.

வினாக்களுக்கு விடையளி.

University

10 Qs

உணவு முறை

உணவு முறை

4th - 6th Grade

10 Qs

இரட்டைக்கிளவி ஆண்டு 6

இரட்டைக்கிளவி ஆண்டு 6

6th Grade

10 Qs

குற்றெழுத்து நெட்டெழுத்து

குற்றெழுத்து நெட்டெழுத்து

1st - 12th Grade

10 Qs

ஒலிமரபுச் சொற்கள்

ஒலிமரபுச் சொற்கள்

KG - 6th Grade

7 Qs

வினாச் சொற்களுக்குப் பின் வலிமிகாது.

வினாச் சொற்களுக்குப் பின் வலிமிகாது.

7th Grade

10 Qs

தொகை நிலைத்தொடர்

தொகை நிலைத்தொடர்

9th - 12th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 2) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 2) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

Assessment

Quiz

Other

5th Grade

Hard

Created by

RAGHUNISWARAN Moe

Used 8+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்திலுள்ள செயப்படுபொருள் யாது?

அம்மாவும் அத்தையும் சுவாமிக்கு மாலைக் கட்டுகிறார்கள்.

அத்தை

சுவாமி

மாலை

கட்டுகிறார்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

தம்பி பட்டம் செய்தான்.

தம்பி செய்த பட்டம்.

பட்டத்தைத் தம்பி செய்தான்.

பட்டம் தம்பியால் செய்யப்படும்.

பட்டம் தம்பியால் செய்யப்பட்டது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்தில் எழுவாயைத் தெரிவு செய்க.

மழையில் நனைந்து கொண்டே சிவா வீடு வந்து சேர்ந்தான்.

மழையில்

சிவா

வீடு

வந்து சேர்ந்தான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அமுதன் ஓவியம் வரைந்தான்.

கவிதை அமுதாவால் பாடப்பட்டது.

வீடு அம்மாவால் துடைக்கப்பட்டது.

கடிதம் அண்ணனால் எழுதப்பட்டது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தை எழுதுக.

திருவள்ளுவர் உலகம் போற்றும் திருக்குறளை இயற்றினார்.

உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்படுகிறது

உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்படும்.

உலகம் போற்றும் திருவள்ளுவரால்

திருக்குறள் இயற்றப்பட்டது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து  வந்தார்.

அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்தார்.

அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து  வந்தார்.

தோட்டத்தில் காய்கறிகளை அப்பா பறித்து  வந்தார்.

தோட்டத்தில் காய்கறிகள் அப்பாவால் பறித்து  வரப்பட்டது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

பாலகுமாரன் காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.  

பாலகுமாரன்

காவல் துறை

அதிகாரியாக

பொறுப்பேற்றார்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?