
பத்தாம் வகுப்பு - தமிழ் -இயல் 7
Authored by அ. பாண்டியன்
Education
10th Grade
Used 55+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்” மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
திருப்பதியும், திருத்தணியும்
திருத்தணியும், திருப்பதியும்
திருப்பதியும், திருச்செந்தூர்
திருப்பரங்குன்றமும், பழனியும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கியவர்
ம.பொ.சி
மங்கலங்கிழார்
ரஷீத்
திருப்பூர் குமரன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க
உழவு, மண், ஏர், மாடு
மண், மாடு, ஏர், உழவு
உழவு, ஏர், மண், மாடு
ஏர் உழவு, மாடு, மண்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
”தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்” என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்
மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
மிகுந்த செல்வம் உடையவர்
பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
நெறியோடு நின்று காவல் காப்பவர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
” பனுவல்” என்பதன் பொருள்
சிறு ஆணி
நூல்
எழுதுகோல்
ஏணி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இளங்கோவடிகள் ----- மரபைச் சேர்ந்தவர்
சேர
சோழ
பாண்டிய
பல்லவ
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
”அடிகள் நீரே அருளுக” என்று கூறியவர்
சீத்தலைச்சாத்தனார்
இளங்கோவடிகள்
கவுந்தியடிகள்
மணிமேகலை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?