Search Header Logo

இலக்கியம்

Authored by devi _k

Other

6th Grade

Used 12+ times

இலக்கியம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கடுக்காய் கொடுத்தல்'

கொடுக்கப்பட்ட மரபுத் தொடரின் பொருள் என்ன?

அவமானப் படுத்துதல்

பொய் கூறுதல்

ஏமாற்றித் தப்புதல்

உதவுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

அப்பா தனது வேலைகளை மடமடவென செய்து முடித்தார்.

குறும்பு செய்த யாழினியை அமுதன் தடதடவென இழுத்துச் சென்றான்

வெளியே விளையாடிக் கொண்டிருந்த இனியன் தன் அப்பாவைக் கண்டதும் குடுகுடுவென ஓடி மறைந்தான்.

சரசரவெனும் ஓடும் நதியைப் பார்த்து அம்மா உள்ளம் மகிழ்ந்தார்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'ஒருவருக்கு அழிவில்லாத செல்வம் யாதெனில் கல்விச் செல்வமேயாகும். மற்றவைகள் யாவும் செல்வமாக கருதப்படாது'.

மேற்கண்ட விளக்கத்திற்கேற்புடைய சரியான திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்ற யவை

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடு

ஆண்மை தவறேல்

ஓய்தல் ஒழி

அச்சம் தவிர்

ஒற்றுமை வலிமையாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்காறு இயன்றது அறம்


இத்திருக்குறளில் வள்ளுவர் உரைக்கும் நான்கு இழுக்குகள் யாவை?

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்

பொறாமை, கோபம், கடுஞ்சொல், பொய்யுரைத்தல்

பேராசை, கோபம், கடுஞ்சொல், செருக்கு

பொறாமை, பிடிவாதம், கோபம், கடுஞ்சொல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்ணகி கோவலன் இறந்ததைக் கேட்டு ______________________ துடித்தாள்

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

அனலிலிட்ட மெழுகு போல

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

கண்ணினைக் காக்கும் இமை போல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான மரபுத்தொடரைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆசிரியர் கற்றுக் கொடுத்தப் பாடத்தை வளர்மதி தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டாள்.

அனைவருக்கும் கடுக்காய் கொடுத்த செந்தாழையை அனைவரும் பாராட்டினர்.

எல்லா பாடங்களையும் கரைத்துக் குடித்த கோகிலம் தேர்வில் தோல்வியுற்றாள்.

உலக நடப்புகளை விரல் நுனியில் அறிந்து வைத்திருக்கும் குமரனைக் கிணற்றுத் தவளையென்று அனைவரும் பாராட்டினர்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?