தமிழ்மொழி

தமிழ்மொழி

2nd Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி ஆண்டு 3

பழமொழி ஆண்டு 3

1st - 3rd Grade

10 Qs

MATHEW 21 -25

MATHEW 21 -25

2nd Grade

15 Qs

mark 3-7

mark 3-7

2nd Grade

15 Qs

துணிவு

துணிவு

1st - 2nd Grade

10 Qs

Isaiah 31-40

Isaiah 31-40

2nd Grade

15 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

Assessment

Quiz

Other

2nd Grade

Medium

Created by

ANURATHA Moe

Used 2+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீக்காணும் பொருளைத் தரும் பழமொழியைத் தெரிவு செய்க.

எதையும் முறியாகச் பயிற்சி செய்து வந்தால்தான் நாம் அதில் வல்லமை பெற முடியும்.

வருந்தினால் வாராதது இல்லை

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மந்திரி : அன்று என் வேண்டுகோளுக்குத் தாங்கள் _______________

மன்னர் : ஆமாம். தங்கள் சொற்படி நடந்திருந்தால் இந்தத் __________ ஏற்பட்டிருக்காது.

கை கொடுக்கவில்லை / கரி பூசுதல்

ஆழம் பார்க்கவில்லை / ஈவிரக்கம்

செவி சாய்க்கவில்லை / தலை குனிவு

அள்ளி இறைக்கவில்லை / காது குத்துதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் பொருளைத் தரும் கொன்றை வேந்தன் யாது?

விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.

ஐயம் புகினும் செய்வனச் செய்

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

________ ஓடி வந்த சிறுவன் வாழைப்பழத் தோலை மிதித்து வழுக்கி விழுந்ததும் எல்லாரும் ______ சிரித்தனர்.

சரசரவென/ கலகலவெனச்

சரசரவென / கிலுகிலுவெனச்

குடுகுடுவென / கலகலவெனச்

குடுகுடுவென / கிலுகிலுவெனச்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

________________________________________________

மாடல்ல மற்றை யவை


குறட்பாவை நிறைவு செய்க.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எந்தத் தொடர் நல்ல நட்புக்கு உவமையாக அமைகிறது.

நகமும் சதையும் போல

மலரும் மணமும் போல

எலியும் பூனையும் போல

கண்ணினைக் காக்கும் இமை போல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

படர்க்கை வினைமுற்றைக் கொண்ட வாக்கியம் எது?

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாய்.

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றான்.

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றேன்.

அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றோம்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?