
GRADE 10 A பாடலைப் படித்து விடையளி
Authored by Arul Mani
World Languages
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நும்இல் போல நில்லாது புக்கு , கிழவிர் போலக் கேளாது கெழீஇ - பாடலின் தலைப்பு?
காசிக்காண்டம்
நீதி வெண்பா
மலைபடுகடாம்
முல்லைப் பாட்டு
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு - பாடலின் ஆசிரியர் யார்?
நப்பூதனார்
கீரந்தையார்
குலசேகர ஆழ்வார்
பாரதியார்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை - 'ஆடுக' இலக்கணக் குறிப்பு தருக
எண்ணும்மை
பெயரெச்சம்
வியங்கோள் வினைமுற்று
பண்புத்தொகை
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை - பாடலின் தலைப்பு
திருவிளையாடற் புராணம்
காசிக்காண்டம்
பெருமாள் திருமொழி
நீதிவெண்பா
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, விசும்பு - பொருள்?
வானம்
மேகம்
காற்று
உலகம்
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் - மாளாத = பொருள்?
நீங்கும்
தீராத
போகாத
நிலையான
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம் - பாடலின் தலைப்பு
அன்னை மொழியே
முல்லைப் பாட்டு
கற்றே வா
இரட்டுற மொழிதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?