Tamil

Tamil

Assessment

Quiz

English

10th Grade

Hard

Created by

Latha M

Used 89+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ...........

அ) திருக்குறள்

ஆ) புறநானூறு

இ) கம்பராமாயணம்

ஈ) சிலப்பதிகாரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ………

அ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ..........

அ) அகவற்பா

ஆ) வெண்பா

இ) வஞ்சிப்பா

ஈ) கலிப்பா

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்.........

அ) இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது

ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்

ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாய்மையே மழை நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை

ஆ) தற்குறிப்பேற்றம்

இ) உருவகம்

ஈ) தீவகம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?