திருக்குறள்

திருக்குறள்

1st - 12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

செய்வினை செயப்பாட்டுவினை  ஆக்கம் உமா தேவி

செய்வினை செயப்பாட்டுவினை ஆக்கம் உமா தேவி

5th Grade

10 Qs

மொழியணிகள் ஆண்டு 4

மொழியணிகள் ஆண்டு 4

4th Grade

15 Qs

P6 செய்யுள் ( திருக்குறள்)

P6 செய்யுள் ( திருக்குறள்)

6th Grade

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

World Languages

1st - 12th Grade

Easy

Created by

Anonymous Anonymous

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்கு கல்விகற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை

இன்மை புகுத்தி விடும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறள் :

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


விளக்கம் :

________________________________________________________

எழுத்துகள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.

ஒருவர் நமக்கு செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல. அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கம் :

எழுத்துகள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கம் :

ஒருவர் நமக்கு செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல. அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை இயற்றியவர் யார்?

திருவள்ளுவர்
கம்பர்
பாரதியார்
பாரதிதாசன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிரைவு செய்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

_________ __________ __________.

யாண்டும் இடும்பை இல.

இடும்பை இல

இல இடும்பை யாண்டு

யாண்டும் இடும்பை இருக்கு

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?