Category B (Round 1)

Category B (Round 1)

University

20 Qs

quiz-placeholder

Similar activities

Luke 1: 26-38

Luke 1: 26-38

University

15 Qs

மத்தேயு நற்செய்தி 11 to 20

மத்தேயு நற்செய்தி 11 to 20

11th Grade - University

20 Qs

எழுத்து திறன்

எழுத்து திறன்

University

20 Qs

சிவனருள்  வாசகர்  வட்டம்  செப்டம்பர்

சிவனருள் வாசகர் வட்டம் செப்டம்பர்

KG - University

16 Qs

திருநாவுக்கரசர் பெருமான்

திருநாவுக்கரசர் பெருமான்

KG - Professional Development

15 Qs

Easy Quiz

Easy Quiz

1st Grade - University

15 Qs

சுற்று 1

சுற்று 1

University

16 Qs

CATEGORY B - ROUND 2

CATEGORY B - ROUND 2

University

20 Qs

Category B (Round 1)

Category B (Round 1)

Assessment

Quiz

Religious Studies, Other

University

Hard

Created by

Dinesh Nesh

Used 1+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சுந்தரமூர்த்தி நாயனார் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள இருந்தபோது, என்ன நடந்தது?

சிவபெருமான், பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் சுந்தரருடன் திருமணம் செய்துவைத்தார்

சிவபெருமான் கிழவனாகச் சென்று திருமணத்தைத் தடுத்து சுந்தரர் பிறவி நோக்கத்தைப் புரிய வைத்தார்

சிவபெருமான் திருமணத்தைத் தடுத்து சுந்தரரைக் அழைத்துச் சென்றார்.

சிவபெருமான் சுந்தரமூர்தியைத் தேவார பாடல்கள் பாட கோருகிறார்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மாணிக்கவாசகர் தன் புலமையால் எந்தப் பட்டத்தைப் பெற்றார்?

அருள்வாசகர்

திருவாதவூரடிகள்

தென்னவன் பிரமராயன்

தருமசேனர்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை யாவை?

தைத்திரீய யசுர்வேதம் மற்றும் மைத்திராயனீ யசுர்வேதம்

வஜசனேயி யசுர்வேதம் மற்றும் மாத்தியந்தினியம் யசுர்வேதம்

வஜசனேயி யசுர்வேதம் மற்றும் சுக்கில யசுர்வேதம்

கிருஷ்ண யசுர்வேதம் மற்றும் சுக்கில யசுர்வேதம்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ரிக் வேதத்தில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் எது?

சாந்தோக்யம்

பிரச்னம்

முண்டகம்

ஐதரேயம்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்ற மக்கள் எந்தத் திணை நிலத்தவர்கள்?

நெய்தல்

பாலை

முல்லை

மருதம்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மனிதர், மனிதர்களுக்கு விளக்கமளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட போதனைகளையும் விளக்கங்களையும் எது உணர்த்துகிறது?

ஸ்ருதி

ஸ்மிருதி

நிர்குணப் பிரம்மன்

நிர்குணப் பிரம்மன்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இவற்றுள் சிந்து வெளியின் அடையாளங்கள் யாவை?

I ஆதி சக்தி முத்திரை

II தாய் வழிப்பாட்டுச் சிலைகள்

III சமயச் சடங்குக்கான குளம்

IV ஆதி சிவ முத்திரை

I மற்றும் II

II மற்றும் III

I, II மற்றும் III

II, III மற்றும் IV

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?