Category B (Round 2)

Category B (Round 2)

University

20 Qs

quiz-placeholder

Similar activities

மத்தேயு 21 to 28

மத்தேயு 21 to 28

11th Grade - University

15 Qs

மொழி விழா 2

மொழி விழா 2

1st Grade - University

15 Qs

Pauls Family Gettogather

Pauls Family Gettogather

University

15 Qs

பாரம்பரிய விளையாட்டு (புதிர் 1)

பாரம்பரிய விளையாட்டு (புதிர் 1)

KG - Professional Development

15 Qs

tamil

tamil

11th Grade - University

15 Qs

2 சாமுவேல் -18

2 சாமுவேல் -18

KG - University

15 Qs

Category B (Round 1)

Category B (Round 1)

University

20 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 35

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 35

1st Grade - University

20 Qs

Category B (Round 2)

Category B (Round 2)

Assessment

Quiz

Religious Studies, Other

University

Medium

Created by

Dinesh Nesh

Used 2+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நான்கு உறுதிப் பொருள்களில் இடம்பெறாதது எது?

யோகம்

இன்பம்

தர்மம்

வீடு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அட்டமாசித்திகளுள், கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தியை இப்படியும் அழைப்பர்.

பரகாமியம்

பிராப்தி

கரிமா

ஈசத்துவம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மலேசிய கோவில்களில், மகாமண்டபத்தின் முன் ………………… இருப்பதில்லை.

பலிபீடம்

கொடிமரம்

மூலஸ்தானம்

கோபுரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சைவ சமயத்தின் குரவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

திருநாவுக்கரசர், திருஞானகரசர், சுந்தரம் பிள்ளை, மாணிக்கவாசகர்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்க நாயனார்

திருநாயனார், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கர்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தட்சிணாசாரர்கள் என்பவர்கள் வேதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களின் மறு பெயர் என்ன?

வாமாசாரர்கள்

வைதிகர்கள்

கெளலிகள்

விஸ்பர்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மார்க்கங்கள் நான்கில் சக மார்க்கம் எதனைக் குறிக்கின்றது?

யோகம்

ஞானம்

சரியை

கிரியை

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சீர்காழியில் திருஞானசம்பந்தர் முதலில் பாடிய திருமுறை பாடல் எது?

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்

இடரினும் தளரினும் எனதுறு நோய்

தோடுடைய செவியன் விடையேறியோர்

ஒன்றுகொலாம் அவர் சிந்தை உயர்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?