Category B (Round 2)

Category B (Round 2)

University

20 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள் &மணிமேகலை

திருக்குறள் &மணிமேகலை

University

25 Qs

சிறுபஞ்சமூலம் ,முதுமொழிக்காஞ்சி ,ஆத்திச்சூடி ,ஏலாது

சிறுபஞ்சமூலம் ,முதுமொழிக்காஞ்சி ,ஆத்திச்சூடி ,ஏலாது

University

20 Qs

Tamil pyq 1

Tamil pyq 1

University

21 Qs

சிவனருள்  வாசகர்  வட்டம்  செப்டம்பர்

சிவனருள் வாசகர் வட்டம் செப்டம்பர்

KG - University

16 Qs

திருநாவுக்கரசர் பெருமான்

திருநாவுக்கரசர் பெருமான்

KG - Professional Development

15 Qs

Hebrews 9-13

Hebrews 9-13

University

21 Qs

Category B (Round 2)

Category B (Round 2)

Assessment

Quiz

Religious Studies, Other

University

Practice Problem

Medium

Created by

Dinesh Nesh

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நான்கு உறுதிப் பொருள்களில் இடம்பெறாதது எது?

யோகம்

இன்பம்

தர்மம்

வீடு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அட்டமாசித்திகளுள், கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தியை இப்படியும் அழைப்பர்.

பரகாமியம்

பிராப்தி

கரிமா

ஈசத்துவம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மலேசிய கோவில்களில், மகாமண்டபத்தின் முன் ………………… இருப்பதில்லை.

பலிபீடம்

கொடிமரம்

மூலஸ்தானம்

கோபுரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சைவ சமயத்தின் குரவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

திருநாவுக்கரசர், திருஞானகரசர், சுந்தரம் பிள்ளை, மாணிக்கவாசகர்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்க நாயனார்

திருநாயனார், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கர்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தட்சிணாசாரர்கள் என்பவர்கள் வேதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களின் மறு பெயர் என்ன?

வாமாசாரர்கள்

வைதிகர்கள்

கெளலிகள்

விஸ்பர்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மார்க்கங்கள் நான்கில் சக மார்க்கம் எதனைக் குறிக்கின்றது?

யோகம்

ஞானம்

சரியை

கிரியை

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சீர்காழியில் திருஞானசம்பந்தர் முதலில் பாடிய திருமுறை பாடல் எது?

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்

இடரினும் தளரினும் எனதுறு நோய்

தோடுடைய செவியன் விடையேறியோர்

ஒன்றுகொலாம் அவர் சிந்தை உயர்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?