பழமொழி

பழமொழி

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்

திருக்குறள்

1st - 12th Grade

8 Qs

பெயர்ச் சொல்

பெயர்ச் சொல்

4th - 6th Grade

10 Qs

பழமொழி

பழமொழி

Assessment

Quiz

Education

4th Grade

Practice Problem

Easy

Created by

Pakkiyanathan Ponniah

Used 64+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி , சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.


கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி,சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள கொள்ள வேண்டும்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.


தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

சிக்கனம் சீரளிக்கும்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

அகத்தியன் அழகு முகத்தில் தெரியும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.


குற்றம் செய்தவரின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

சிறு துளி பெரு வெள்ளம்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

சிக்கனம் சீரளிக்கும்.