
உவமைத்தொடர்
Authored by Nyana Priyaa
Education
8th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணியும் ஒலியும் போல
இணைந்தே இருப்பது / விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
மனத்தில் ஆழமாகப் பதிதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இலைமறை காய் போல
இணைந்தே இருப்பது / விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
மனத்தில் ஆழமாகப் பதிதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பசுமரத்தாணி போல
இணைந்தே இருப்பது / விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
மனத்தில் ஆழமாகப் பதிதல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெரியவர்கள் மணமக்கள் என்றும் பிரியாமல் பல்லாண்டு சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தினர்.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இளம் வயதில் நாம் கற்றுக் கொள்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் நம் மனதில் ஆழப் பதிந்துவிடுவதால் இறுதிவரை நம்மை நல்வழிப்படுத்துகின்றன.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
முத்து ஓவியம் வரைவதில் கெட்டிக்காரன். ஆனால், அத்திறமையை அவன் யாரிடமும் காட்டிக் கொள்வதில்லை. அதனால், அவன் சிறந்த ஓவியன் என்பது யாருக்கும் தெரியாமல் போனது.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இறைச் சிந்தனையை நம் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டால் நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்தும் நல்லனவாகவே இருக்கும்.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?