Search Header Logo

10ம் வகுப்பு இயல் - 2 [1]

Authored by C Jebamalai

Other

10th Grade

Used 19+ times

10ம் வகுப்பு இயல் - 2 [1]
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உயிர் வாழ்க்கையின் அடிப்படை ............

தண்ணீர்

உணவு

இயற்கை

செயற்கை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமூலர் எழுதிய நூல் ..........

பெருமாள் மந்திரம்

திருமந்திரம்

குருமந்திரம்

சிவமந்திரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குணக்கு என்பது ............. திசையைக் குறிக்கும்

மேற்கு

வடக்கு

தெற்கு

கிழக்கு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்

கபிலர்

தொல்காப்பியர்

பாரதியார்

ஔவையார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"வளி மிகின் வலி இல்லை" என்று கூறியவர்

ஔவையார்

ஐயூர் முடவனார்

தொல்காப்பியர்

ஹிப்பாலஸ்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல் ..................

தொல்காப்பியம்

புறனாநூறு

திருமந்திரம்

சிலப்பதிகாரம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்துக

அ. கிழக்கு - 1. தென்றல்

ஆ, மேற்கு - 2. கொண்டல்

இ. வடக்கு - 3. கோடை

ஈ. தெற்கு - 4. வாடை

2, 3, 4, 1

3, 4, 2, 1

2. 1, 4 ,3

1. 3, 4, 2

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?