Search Header Logo

நன்னெறிக் கல்வி 5-ஆம் ஆண்டு

Authored by krishna veni

Education

5th Grade

Used 39+ times

நன்னெறிக் கல்வி 5-ஆம் ஆண்டு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?

மௌனம்

புரிந்துணர்வு

சண்டையிடுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மத நம்பிக்கைகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?

மற்ற மதத்தை குறை கூறுவதற்கு

பிற மதத்தை தாழ்த்துவதற்கு

ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பல்லின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக் கொள்வதால் என்ன நன்மை?

ஒற்றுமை குழையும்

புரிந்துணர்வு அதிகரிக்கும்

சுய மரியாதை கெடும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு சமுகத்தில் யாரையும் அறியாமல் இருப்பதன் விளைவு என்ன?

மகிழ்ச்சி அதிகரிக்கும்

நட்பு வட்டாரம் அதிகரிக்கும்

ஆபத்து வேளைகளில் உதவி கிடைக்காது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்

மன நிம்மதி ஏற்படும்

மன உழைச்சல் ஏற்படும்

மனக் கசப்பு எற்படும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக நமது கடமை என்ன?

சமுதாய உறுப்பினர்களை அறிதல்

எதையும் கண்டுக் கொள்ளாமல் இருத்தல்

அண்டை அயளாருடன் பேசாமல் இருத்தல்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செய்தருள் வைக்கப் படும் (214) .


இதன் பொருள் என்ன?

அவசியமற்ற சூழல்களை தவர்ப்பது நல்லது.

உதவி செய்யும் குணத்தை விட சிறந்த குணம் உலகில் இல்லை.

அறிவாளி நிண்ட நாள் உயிர் வாழ்வான்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?