Search Header Logo

நன்னெறிக் கல்வி 5-ஆம் ஆண்டு

Authored by krishna veni

Education

5th Grade

Used 51+ times

நன்னெறிக் கல்வி 5-ஆம் ஆண்டு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?

மௌனம்

புரிந்துணர்வு

சண்டையிடுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மத நம்பிக்கைகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?

மற்ற மதத்தை குறை கூறுவதற்கு

பிற மதத்தை தாழ்த்துவதற்கு

ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பல்லின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக் கொள்வதால் என்ன நன்மை?

ஒற்றுமை குழையும்

புரிந்துணர்வு அதிகரிக்கும்

சுய மரியாதை கெடும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு சமுகத்தில் யாரையும் அறியாமல் இருப்பதன் விளைவு என்ன?

மகிழ்ச்சி அதிகரிக்கும்

நட்பு வட்டாரம் அதிகரிக்கும்

ஆபத்து வேளைகளில் உதவி கிடைக்காது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்

மன நிம்மதி ஏற்படும்

மன உழைச்சல் ஏற்படும்

மனக் கசப்பு எற்படும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக நமது கடமை என்ன?

சமுதாய உறுப்பினர்களை அறிதல்

எதையும் கண்டுக் கொள்ளாமல் இருத்தல்

அண்டை அயளாருடன் பேசாமல் இருத்தல்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செய்தருள் வைக்கப் படும் (214) .


இதன் பொருள் என்ன?

அவசியமற்ற சூழல்களை தவர்ப்பது நல்லது.

உதவி செய்யும் குணத்தை விட சிறந்த குணம் உலகில் இல்லை.

அறிவாளி நிண்ட நாள் உயிர் வாழ்வான்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?