நன்னெறிக்கல்வி ஆண்டு 5(மரியாதை)

நன்னெறிக்கல்வி ஆண்டு 5(மரியாதை)

1st - 12th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

Module -19 Post Test

Module -19 Post Test

1st - 3rd Grade

20 Qs

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

1st - 5th Grade

15 Qs

+2 பொருளியல்    பாடம்  1 : பேரியல் பொருளாதாரம்

+2 பொருளியல் பாடம் 1 : பேரியல் பொருளாதாரம்

12th Grade

20 Qs

தமிழ்மொழி புதிர் (ஆண்டு 4)

தமிழ்மொழி புதிர் (ஆண்டு 4)

1st Grade

20 Qs

மக்கும் குப்பை மக்கா குப்பை

மக்கும் குப்பை மக்கா குப்பை

3rd Grade

10 Qs

போதைப் பொருள் ஒழிப்பு வாரத் துவக்க விழா புதிர்ப்போட்டி

போதைப் பொருள் ஒழிப்பு வாரத் துவக்க விழா புதிர்ப்போட்டி

1st - 6th Grade

10 Qs

ரகர. றகர சொற்கள் - ஆக்கம் கி.உஷாநந்தினி

ரகர. றகர சொற்கள் - ஆக்கம் கி.உஷாநந்தினி

1st - 4th Grade

10 Qs

தமிழ்மொழி புதிர் (ஆண்டு 6)

தமிழ்மொழி புதிர் (ஆண்டு 6)

1st Grade

20 Qs

நன்னெறிக்கல்வி ஆண்டு 5(மரியாதை)

நன்னெறிக்கல்வி ஆண்டு 5(மரியாதை)

Assessment

Quiz

Other

1st - 12th Grade

Easy

Created by

SARASVATHY Moe

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

15 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பிற சமய நம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

நாடு சுபிட்சமாக இருக்கும்.

நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வர்.

நாடு வளம் பெறும்.

நாட்டில் சண்டை சச்சரவு ஏற்படும்.

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

தேசிய கொடியை ஏற்றும் போது நாம் எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும்?

நேராக நிற்க வேண்டும்.

நண்பர்களுடன் கலந்துரையாடலாம்.

அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கையில் புத்தகங்கள் வைத்திருக்கலாம்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ருக்குன் நெகாராவைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மை விளையும்?

நாட்டில் ஒற்றுமை மேலோங்கும்.

நாட்டில் பிளவு ஏற்படும்.

மக்கள் தத்தம் இனத்திற்கும் மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தல்.

வேற்று இன அண்டை அயலாருடன் சண்டை இடுதல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமீனா தன் வகுப்பிற்குப் புதியதாக வந்த ஒரே இந்திய மாணவியிடம் அன்பாகப் பழகினாள்.

சரி

பிழை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துப்புரவுப் பணியாளர்களிடம் மரியாதையுடன் பேசினால்________________

நற்பெயர் கிட்டும்

நற்பெயர் கிட்டாது

நற்பெயர் வேண்டாம்

-

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வகுப்பு ஆசிரியரை நலம் விசாரித்தால் __________

அன்பு குறையும்

அன்பு கூடும்

வெறுப்பு வரும்

-

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளிப் பாதுகாவலர்களின் சொற்படி நடந்தால் ___________

விபத்துகள் ஏற்படாது.

விபத்துகள் ஏற்படும்.

சண்டை வரும்

-

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?