தமிழ்மொழி ஆண்டு 6- தொகுதி 8 1.3.16

தமிழ்மொழி ஆண்டு 6- தொகுதி 8 1.3.16

6th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

வளர்தமிழ் வினாடி வினா-1

வளர்தமிழ் வினாடி வினா-1

6th Grade

10 Qs

தமிழர் பெருவிழா

தமிழர் பெருவிழா

6th Grade

10 Qs

உவமைத் தொடர்

உவமைத் தொடர்

6th Grade

10 Qs

தமிழ் மொழி புதிர்க் கேள்விகள்

தமிழ் மொழி புதிர்க் கேள்விகள்

4th - 6th Grade

10 Qs

ஆத்திசூடி புதிய ஆத்திசூடி  யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்

ஆத்திசூடி புதிய ஆத்திசூடி யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்

1st - 6th Grade

5 Qs

தமிழ்மொழி ஆண்டு 6- தொகுதி 8 1.3.16

தமிழ்மொழி ஆண்டு 6- தொகுதி 8 1.3.16

Assessment

Quiz

Other

6th Grade

Medium

Created by

SUNDRANAIGI Moe

Used 8+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேனீக்கள் யாருடைய ஆலோசனைப்படி வாழ்ந்து வந்தன?

ராஜா

ராணி

அரசர்

குருவி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"மனிதர்கள் நாளை உங்களைத் தாக்கி தேனை எடுக்க வரவுள்ளனர். ஜாக்கிரதை!" இந்த எச்சரிக்கையைக் கொடுத்தது...

ராணி

ராஜா

பறவை

தேனீ

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேன்________ தன்மைக் கொண்டது.

மருத்துவத்

விஷத்

காரத்

கரிப்புத்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏன் தேனீ ஒன்று " பாவம் மனிதர்கள்" என்றது?

மனிதர்கள் பேராசை மிக்கவர்கள் என்பதால்

மனிதர்கள் மருந்துக்காகத் தேனை எடுக்க நினைப்பதால்

மனிதர்கள் தங்களைத் தாக்க நினைப்பதால்.

மனிதர்கள் தேனை எடுக்க நினப்பதால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இறுதியில் அரசியாரின் உத்தரவு என்ன?

புதிய குளத்திற்குச் செல்வது

புதிய சாலைக்குச் செல்வது

புதிய புதருக்குச் செல்வது

புதிய கூடுக்குச் செல்வது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பத்தியில் மனிதர்கள் பேராசை மிக்கவர்கள் என்பதன் பொருள்

மனிதர்கள் நல்லவர்கள்

மனிதர்கள் நணபர்கள்

மனிதர்கள் தேன் மட்டுமின்றி தேனீக்களையும் கொன்று லாபம் ஈட்ட பார்ப்பர்.

மனிதர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்