இலக்கணப் புதிர் 2

இலக்கணப் புதிர் 2

6th - 7th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் மொழி (இலக்கணம்) - குமாரி.விக்னேஸ்வரி மகாதேவன்

தமிழ் மொழி (இலக்கணம்) - குமாரி.விக்னேஸ்வரி மகாதேவன்

KG - 12th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

5th - 6th Grade

15 Qs

தமிழ் மொழி மீள்பார்வை ஆண்டு 6 28102021

தமிழ் மொழி மீள்பார்வை ஆண்டு 6 28102021

6th Grade

10 Qs

தமிழ்மொழி இலக்கணம் /இலக்கியம்

தமிழ்மொழி இலக்கணம் /இலக்கியம்

5th - 6th Grade

15 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

4th - 12th Grade

15 Qs

தமிழ் - இலக்கணம்

தமிழ் - இலக்கணம்

4th - 6th Grade

20 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

6th Grade

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

6th Grade

15 Qs

இலக்கணப் புதிர் 2

இலக்கணப் புதிர் 2

Assessment

Quiz

Education

6th - 7th Grade

Medium

Created by

APAMAH Moe

Used 2+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயரைத் தெரிவு செய்க.

மகாகவி பாரதியார் தமிழின்பால் பற்றுக் கொண்டு சொற்சுவை, பொருட்சுவை நிறைந்த பாடல்களை எழுத்துலகிற்குத் தந்துள்ளார்.

தமிழின்பால்

எழுத்துலகிற்கு

பற்று

சொற்சுவை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான யகர உடம்படுமெய் வகையில் புணர்ந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

கண் + இமை = கண்ணிமை

கூலி + ஆள் = கூலியாள்

பூ + அரும்பு = பூவரும்பு

மெய் + அடி = மெய்யடி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேற்க்காணும் வாக்கியத்தில் சரியான வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க

I , II

II , III

II , IV

III , IV

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வலிமிகும் விதிகளில் பிழையானதைத் தெரிவு செய்க.

அந்த, இந்த, எந்த என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)க்குப் பின் வலிமிகும்.

அது, இது, இவை என்னும் சுட்டுப்பெயர்களின் பின் வலிமிகும்.

அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

I , III, IV

I, II, IV

I, II, III

II, III, IV

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற சரியான விதியைத் தெரிவு செய்க.

கொண்டு சென்றான்

வன்தொடர்க் குற்றியலுகரத்திற்குப் பின் வலிமிகும்.

ந்து, ண்டு, ய்து, என்று முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகாது.

அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகாது.

வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகாது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் எது கிரந்த எழுத்தை ஏற்று வரும் வாக்கியம்?

நாங்கள் ஐப்பசி மாதத்தில் வீடு மாறினோம்.

கோவிலில் ஐயர் தமிழில் மந்திரம் ஓதினார்.

ஶ்ரீ தேவி இறைவனுக்கு மாலை தொடுத்தாள்.

தீயனைப்பு வீரர்கள் ஐந்தடி நீளமுள்ள ஸர்ப்பத்தை பிடித்தனர்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?