
ஞானம் -பத்தாம் வகுப்பு
Authored by Rajalakshmi Madeshwaran
World Languages
10th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தி.சொ. வேணுகோபாலனின் 'ஞானம்' என்னும் கவிதை _________ தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
மீட்சி விண்ணப்பம்
கோடை வயல்
எழுத்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'ஜன்னல்' என்பதன் தமிழ்ச்சொல்____
கதவு
சாளரம்
அலமாரி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தி.சொ.வேணுகோபாலன்____________இல் பிறந்தார்.
திருச்சி
சிதம்பரம்
திருவையாறு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தி. சொ. வேணுகோபாலனின் மற்றொரு கவிதைத் தொகுப்பு_______
கோடை வயல்
எழுத்து
மீட்சி விண்ணப்பம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"சுடும்வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன்"- என்றவர்.
வைரமுத்து
கண்ணதாசன்
பாரதிதாசன்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது______
இடையறாது அறப்பணிச்செய்தலை
வீட்டைத் துடைப்பதை
வண்ணம் பூசுவதை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காற்றுடைக்கும்- பிரித்து எழுதுக.
காற்று +உடை+ உம்
காற்று +முடைக்கும்
காற்று + உடைக்கும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?