
கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 13
Authored by Vrndha Govindasamy
Religious Studies
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புருஷோத்தமரான முழுமுதற்கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த _____, களம் (க்ஷேத்ர) என்று அறியப்படுகின்றது. (BG 13.2-3)
பரமாத்மா
மனம்
ஆத்மா
உடல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செயல்பாடுகளின் களம் ______ கூறுகளால் ஆனது.
15
5
24
23
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஜட இயற்கையும் உயிர்வாழிகளும் ____________ என்பதை புரிந்துகொள்ள வேண்டும். (BG13.20)
ஆரம்பமற்றவை
முதன்மை சக்தி
ஒரே சக்தி
முடிவற்றது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிராமணரும், செருப்பு தைக்கும் தொழிலாளியும் விஷ்ணு பகவான் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பியபோது நாரத முனியின் பதில் என்ன?
பகவான் ஒரு ஊசியின் கண்ணின் மூலம் ஒரு புலியை திரிக்க முயற்சிக்கிறார்
பகவான் கொக்கின் கண்ணால் யானையை திரிக்க முயற்சிக்கிறார்
பகவான் கொக்கின் கண் வழியாக ஒரு மானை திரிக்க முயற்சிக்கிறார்
பகவான் ஊசியின் கண் மூலம் யானையை திரிக்க முயற்சிக்கிறார்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விஷ்ணு பகவான் ஏன் நாரத முனியிடம் இந்த பிறவியிலேயே செருப்பு தைக்கும் தொழிலாளி தன்னை அடைவார் ஆனால் பிராமணரோ தன்னை அடைய மாட்டார் என்று கூறினார்?
செருப்பு தைக்கும் தொழிலாளிக்குப் பகவான் மீது நம்பிக்கை இல்லை
செருப்பு தைக்கும் தொழிலாளிக்குப் பகவான் மீது நம்பிக்கை இருந்தது
பிராமணருக்குப் பகவான் மீது நம்பிக்கை இருந்தது
6.
OPEN ENDED QUESTION
1 min • Ungraded
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?