கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 13

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 13

Professional Development

6 Qs

quiz-placeholder

Similar activities

VCNL - March Month Quiz _ Part 2

VCNL - March Month Quiz _ Part 2

Professional Development

10 Qs

Psalms 105-106

Psalms 105-106

Professional Development

10 Qs

யாத்திராகமம் 15

யாத்திராகமம் 15

Professional Development

10 Qs

1 Corinthians 7-9

1 Corinthians 7-9

5th Grade - Professional Development

10 Qs

Nehemiah 1-3

Nehemiah 1-3

Professional Development

10 Qs

Psalms 41-44

Psalms 41-44

Professional Development

10 Qs

Genesis 29-32

Genesis 29-32

5th Grade - Professional Development

10 Qs

Psalms 119 (26-75) Eng (KJV)

Psalms 119 (26-75) Eng (KJV)

Professional Development

10 Qs

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 13

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 13

Assessment

Quiz

Religious Studies

Professional Development

Medium

Created by

Vrndha Govindasamy

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புருஷோத்தமரான முழுமுதற்கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த _____, களம் (க்ஷேத்ர) என்று அறியப்படுகின்றது. (BG 13.2-3)

பரமாத்மா

மனம்

ஆத்மா

உடல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செயல்பாடுகளின் களம் ______ கூறுகளால் ஆனது.

15

5

24

23

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஜட இயற்கையும் உயிர்வாழிகளும் ____________ என்பதை புரிந்துகொள்ள வேண்டும். (BG13.20)

ஆரம்பமற்றவை

முதன்மை சக்தி

ஒரே சக்தி

முடிவற்றது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிராமணரும், செருப்பு தைக்கும் தொழிலாளியும் விஷ்ணு பகவான் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பியபோது நாரத முனியின் பதில் என்ன?

பகவான் ஒரு ஊசியின் கண்ணின் மூலம் ஒரு புலியை திரிக்க முயற்சிக்கிறார்

பகவான் கொக்கின் கண்ணால் யானையை திரிக்க முயற்சிக்கிறார்

பகவான் கொக்கின் கண் வழியாக ஒரு மானை திரிக்க முயற்சிக்கிறார்

பகவான் ஊசியின் கண் மூலம் யானையை திரிக்க முயற்சிக்கிறார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விஷ்ணு பகவான் ஏன் நாரத முனியிடம் இந்த பிறவியிலேயே செருப்பு தைக்கும் தொழிலாளி தன்னை அடைவார் ஆனால் பிராமணரோ தன்னை அடைய மாட்டார் என்று கூறினார்?

செருப்பு தைக்கும் தொழிலாளிக்குப் பகவான் மீது நம்பிக்கை இல்லை

செருப்பு தைக்கும் தொழிலாளிக்குப் பகவான் மீது நம்பிக்கை இருந்தது

பிராமணருக்குப் பகவான் மீது நம்பிக்கை இருந்தது

6.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

Evaluate responses using AI:

OFF