தமிழ் மூதுரை

தமிழ் மூதுரை

4th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

4 மகாகவி

4 மகாகவி

4th Grade

11 Qs

தமிழ் விடுகதைகள்

தமிழ் விடுகதைகள்

1st Grade - University

10 Qs

ஆராய்ந்திட வேண்டும்

ஆராய்ந்திட வேண்டும்

4th Grade

10 Qs

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

1st - 8th Grade

8 Qs

தமிழ் மூதுரை

தமிழ் மூதுரை

Assessment

Quiz

Fun

4th Grade

Medium

Created by

G1 - JANAGAPPRIYA MAYAPPAN

Used 7+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதுரையை எழுதியவர் யார்?

ஔவையார்

திருவள்ளுவர்

பாரதியார்

கண்ணதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதுரை நீதி நெறிகளைக் கொண்டது.

சரி

பிழை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான அடியைத் தேர்தெடுக.


நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா – நின்று

...............................................................

தலையாலே தாந்தருத லால்

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான அடியைத் தேர்தெடுக.


நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

..........................................................

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

தலையாலே தாந்தருத லால்

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இம்மூதுரை அடிகளின் பொருள் யாது?


நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா – நின்று

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி நிச்சயமாக நமக்குப் பயன் தராது.

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராகத் தருவதைப் போல்

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"தாளுண்ட " என்பதன் பொருள் என்ன?

அடியில் வேர் மூலம் குடித்த தண்ணீரை

சோர்வு அடையாமல்

தலையிலே காய்க்கும் இளநீராக

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன்றைய மூதுரைக்கேற்ப சரியான சூழலைத் தெரிவு செய்க.

நாதனும் அகிலனும் நண்பர்கள். அகிலனுக்குப் பண நெருக்கடியின் போது நாதன் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் அவனுக்கு உதவினான். ஆனால், நாதனுக்கு உதவி என அகிலனிடம் வந்தபொழுது அகிலன் அவனை உதாசினப்படுத்தினான்.

ராஜன் தெருவில் இருக்கின்ற நாய்களுக்கு அன்றாடம் உணவளிப்பான். அவன் பசியில் வாடினாலும் அந்த நாய்களுக்குத் தவறாமல் உணவளிப்பான். ஒரு நாள் ராஜனின் வீட்டில் திருடர்கள் கொள்ளையிட முயன்றனர். ஆனால், தெருவில் இருந்த நாய்க்கள் கூட்டமாகக் குலைத்து அந்தத் திருடர்களை கடித்துக் குதறின. வலி தாங்காத திருடர்கள் வந்த வழியே ஓட்டம் பிடித்தனர்.

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான சூழலை தேர்ந்தெடு

ராஜு ஏழை எளியவர்களுக்குப் பாகுப்பாடின்றி உதவுவான். ஒரு நாள் அவனுக்கு உதவி எனும் பொழுது அவன் எதிர்ப்பாராமல் யாரோ ஒருவரிடமிருந்து அவனுக்கு உதவிக் கிட்டியது.

ஆமின் தன் நண்பர்களிடமிருந்து தேவைப்படும் பொழுது பணத்தை வாங்கிக் கொள்வான். ஆனால், தன் நண்பர்களுக்கு உதவி வேண்டும் என்று அவனிடம் பண உதவி கேட்டால் அவர்களிடன் பல காரணத்தைச் சொல்லி ஓட்டம் பிடிப்பான்.