உவமைத்தொடர் படிவம் 1

உவமைத்தொடர் படிவம் 1

1st - 3rd Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

உலகநீதி

உலகநீதி

3rd Grade

10 Qs

payirci 1

payirci 1

3rd Grade

4 Qs

திருக்குறள்

திருக்குறள்

3rd Grade

7 Qs

ஆண்பால் பெண்பால் பலர்பால்

ஆண்பால் பெண்பால் பலர்பால்

1st - 5th Grade

5 Qs

தமிழ் மொழி - ஆண்டு 2 -  மீள்பார்வை

தமிழ் மொழி - ஆண்டு 2 - மீள்பார்வை

2nd - 3rd Grade

10 Qs

உவமைத்தொடர் படிவம் 1

உவமைத்தொடர் படிவம் 1

Assessment

Quiz

World Languages

1st - 3rd Grade

Practice Problem

Easy

Created by

THAMARAI MAHALINGAM

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


மணியும் ஒலியும் போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


இலைமறை காய் போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


மணியும் ஒலியும் போல

ஒன்றாம் ஆண்டில் என் ஆசிரியர் போதித்த திருக்குறள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

நன்றாக ஓவியம் வரையும் கவிதா சோம்பல்தனத்தால் எவ்வித போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவளின் திறமை வெளிப்படவில்லை.

சாந்தியும் சுகுணாவும் தொடக்கப்பள்ளி முதல் இணைப்பிரியா தோழிகளாக உள்ளனர்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


பசுமரத்தாணி போல

ஒன்றாம் ஆண்டில் என் ஆசிரியர் போதித்த திருக்குறள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

நன்றாக ஓவியம் வரையும் கவிதா சோம்பல்தனத்தால் எவ்வித போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவளின் திறமை வெளிப்படவில்லை.

சாந்தியும் சுகுணாவும் தொடக்கப்பள்ளி முதல் இணைப்பிரியா தோழிகளாக உள்ளனர்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


இலைமறை காய் போல

ஒன்றாம் ஆண்டில் என் ஆசிரியர் போதித்த திருக்குறள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

நன்றாக ஓவியம் வரையும் கவிதா சோம்பல்தனத்தால் எவ்வித போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவளின் திறமை வெளிப்படவில்லை.

சாந்தியும் சுகுணாவும் தொடக்கப்பள்ளி முதல் இணைப்பிரியா தோழிகளாக உள்ளனர்.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


பசுமரத்தாணி போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை