
பழமொழி 2
Authored by VASUNDHARA Moe
World Languages
6th Grade
Used 14+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1. வியாபாரத் துறையில் ஈடுபட எண்ணம் கொண்டிருந்த அறிவுமதி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்விக் கண்டாலும் மனவுறுதியோடு போராடினான்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சுடர் விளக்காயினும் தூண்டுக்கோல் தேவை
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வேளை தவறாமல் உண்ண வேண்டும். உடல் வலிமையாக இருந்தால்தானே உழைக்க முடியும்; நினைத்ததைச் சாதிக்க முடியும்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
குமணனின் அறிவுத்திறன் மேலும் சிறந்து விளங்க அவனின் ஆசிரியர்கள் அடிக்கடி பாராட்டினர்;அவன் பேசும் கூட்டங்களுக்குச் சென்று அவனின் பேச்சைச் செவிமடுத்து தவறுகளைச் சுட்டிக் காட்டினர்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
சுடர் விளக்காயினும் தூண்டுக்கோல் தேவை
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
"காலம் நேரம் பார்க்காமல் பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்து உடல் நலத்தை வருத்திக் கொண்டாயே " என அம்மா கனிமுகனைக் கடிந்து கொண்டார்
சுடர் விளக்காயினும் தூண்டுக்கோல் தேவை
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கூனி செய்த சூழ்ச்சியால் இராமன் காட்டிற்கு அனுப்பப்பட்டான். இதனை அறியாத மக்கள் தசரதனையே தூற்றினர்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
ஆழம் அறியாமல் காலை விடாதே
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
" மாணவர்களே, நாம் எந்த ஒரு செயலையும் மீண்டும் மீண்டும் செய்தால்தான் அதில் திறமையடைய முடியும் " என்றார் ஆசிரியர்.
ஆழம் அறியாமல் காலை விடாதே
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1. சூழல் விளக்கும் பழமொழி யாது? நான் ஒரு புகழ்பெற்ற பாடகராக வர உதவி செய்த அந்தப் பெரியவரை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்.
ஊருடன் கூடி வாழ்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?