Search Header Logo

செய்யுள்

Authored by VASUNDHARA Moe

World Languages

6th Grade

Used 9+ times

செய்யுள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது ?

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை எனும் செய்யுளின் மூன்றாவது அடி யாது ?

புல்லிதழ் பூவிற்கும் உண்டு

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்

எனும் செய்யுளின் மூன்றாவது அடி யாது?

கறையிருளை நீக்கக் கருதா துலகில்

வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீணை --- நிலா உவமைக்குப் பொருந்தும் செய்யுளின் முதல் அடி யாது ?

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்

மாசில் வீணையும் மாலை மதியமும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி- செய்யுள் எவ்வகையைச் சேர்ந்தது ?

நாலடியார்

திருவாசகம்

நீதி நெறி விளக்கம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவாசகத்தை இயற்றியவர் யார் ?

குமரகுருபர சுவாமிகள்

மாணிக்கவாசகர்

சிவப்பிரகாச சுவாமிகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்-- எனும் செய்யுளை இயற்றியவர் யார் ?

ஔவையார்

குமரகுருபர சுவாமிகள்

சிவப்பிரகாச சுவாமிகள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?