செய்யுளும் மொழியணியும் -1

செய்யுளும் மொழியணியும் -1

6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

6th Grade

10 Qs

தமிழ்மொழி (உலகநீதி ஆண்டு 5)

தமிழ்மொழி (உலகநீதி ஆண்டு 5)

3rd - 6th Grade

10 Qs

இலக்கியம் (ஆண்டு 6)

இலக்கியம் (ஆண்டு 6)

6th Grade

15 Qs

படம் பேசும் இலக்கியம் (மீள்பார்வை பயிற்சிகள்)

படம் பேசும் இலக்கியம் (மீள்பார்வை பயிற்சிகள்)

4th - 6th Grade

13 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

ஆத்திசூடி மீள்பார்வை

ஆத்திசூடி மீள்பார்வை

1st - 6th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

4th - 6th Grade

13 Qs

செய்யுளும் மொழியணியும் -1

செய்யுளும் மொழியணியும் -1

Assessment

Quiz

Other

6th Grade

Hard

Created by

SUMATHY SUMI

Used 3+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்ட கூற்றுக்குப் பொருத்தமான மொழியணியைத் தேர்ந்தெடுக்கவும்.


கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் தவறாகவே போகும். ஆகவே, கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆறுவது சினம்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னையை ஒப்பிட்டுப் பேசும் செய்யுள் உணர்த்தும் பண்பு யாது ?

அன்பு

உதவி

நன்றி

ஒழுக்கம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறநெறியையும் இறைவனையும் தொடர்புப்படுத்தும் மொழியணி யாது ?

அறம் செய்ய விரும்பு

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செங்கோன் என்ற சொல் எந்தச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது?

உலகநீதி

கொன்றை வேந்தன்

வெற்றி வேற்கை

திருக்குறள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தீமையை விளைவிக்கும் தன்மையை மனிதரின் செயலோடு ஒப்பிடப்படும் மொழியணியைத் தெரிவு செய்க

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

சூதும் வாதும் வேதனை செய்யும்

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் நல்வழிச் செய்யுளின் முதல் இரு வரிகள் உணர்த்தும் அறிவுரைக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க..


ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை...........

சிக்கனம் சீரளிக்கும்

சிறு துளி பெரு வெள்ளம்

வெள்ளம் வருமுன் அணைபோடு

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் செய்யுள்களில் ஒரே பொருளை ஏற்று வரும் செய்யுள்களைத் தெரிவு செய்க.


i ஓதுவது ஒழியேல்

ii எண்ணெழுத் திகழேல்

iii ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

iv கல்விக் கழகு கசடற மொழிதல்

i, ii

i, iii

ii, iv

iii, iv

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?