காலம் பறக்குதடா

காலம் பறக்குதடா

10th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி புதிர் (எது சரி?)

பழமொழி புதிர் (எது சரி?)

8th Grade - University

7 Qs

Guiz 1 .1

Guiz 1 .1

10th - 11th Grade

10 Qs

அன்னை மொழியே

அன்னை மொழியே

10th Grade

10 Qs

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

4th Grade - University

10 Qs

தமிழ்ச்சோலை - இலக்கணம்  [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

தமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

1st - 12th Grade

10 Qs

 பத்தாம் வகுப்பு இயல் - 3,4

பத்தாம் வகுப்பு இயல் - 3,4

10th Grade

15 Qs

தமிழ்பேறு! தவப்பேறு!

தமிழ்பேறு! தவப்பேறு!

10th - 11th Grade

10 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

காலம் பறக்குதடா

காலம் பறக்குதடா

Assessment

Quiz

Other

10th Grade

Practice Problem

Easy

Created by

MANNOSH RAMA

Used 5+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலம் பறக்குதடா எனும் கவிதையின் மையக்கரு என்ன?

தமிழர்களின் இன்றைய வாழ்வு

தமிழர் முன்னேற்றம்

தமிழர் போராட்டம்

தமிழர் சமுதாயம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழர்கள் இன்றைய சூழலில் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் அவர்கள் தன் வாழ்வில் உயரலாம் என்று கவிஞர் காலம் பறக்குதடா எனும் கவிதையில் குறிப்பிடுகிறார்.


இக்கூற்றுச் சரியா தவறா?

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலம் பறக்குதடா - தமிழா

வாழப் பறந்திடடா!


எனும் கவிதை வரியின் பொருளைத் தெரிவு செய்க.

காலத்திற்கு ஏற்ப வாழ வேண்டும்.

காலம் வேகமாகச் செல்கிறது.

தமிழர்கள் இக்கால மாற்றத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொண்டு வாழ வேண்டும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன்றைய தமிழர்கள் தொல்காலத்தில் இருந்த பழம்பெருமையையே பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனும் கருத்தைக் கவிஞர் எந்த கண்ணியில் குறிப்பிட்டுள்ளார்?

கண்ணி 1

கண்ணி 2

கண்ணி 3

கண்ணி 4

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாளும் நடவடிக்கையிலே - புதுமை

நாடிப் பெருகுதடா!


மோனையைத் தெரிவு செய்க.

நா - பெ

நா - நா

நா - பு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலம் பறக்குதடா! எனும் கவிதையின் பாடுபொருளைத் தெரிவு செய்க.

சமுதாயம்

வாழ்வியல்

பண்பாடு

பொருளாதாரம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாழும் வகைகளிலே - வளங்கள்

வந்து குவியுதடா!


கவிஞர் 'வளங்கள்' என்பதை எதனைக் குறிக்கிறார்?

செல்வம்

பணம்

அறிவு

வசதிகள்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?