செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

4th - 5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி (ஆத்திசூடி)

தமிழ்மொழி (ஆத்திசூடி)

1st - 6th Grade

10 Qs

தமிழ்மொழி (மரபுத்தொடர்)

தமிழ்மொழி (மரபுத்தொடர்)

4th - 6th Grade

10 Qs

நலக்கல்வி ஆண்டு 4

நலக்கல்வி ஆண்டு 4

4th Grade

9 Qs

தமிழ் மொழி ஆண்டு 5 (பழமொழி)

தமிழ் மொழி ஆண்டு 5 (பழமொழி)

5th Grade

10 Qs

வினாடி வினா (படிவம் 3)

வினாடி வினா (படிவம் 3)

KG - University

10 Qs

மொழியணிகள் (Set 4)

மொழியணிகள் (Set 4)

4th - 6th Grade

10 Qs

மரபுத்தொடரும் பொருளும்

மரபுத்தொடரும் பொருளும்

1st - 12th Grade

6 Qs

tamil ilakkanam / தமிழ் இலக்கணம்

tamil ilakkanam / தமிழ் இலக்கணம்

4th - 6th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Assessment

Quiz

Other

4th - 5th Grade

Medium

Created by

DHARMENRAN KUMAR

Used 8+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

வெய்ய கதிரோன் என்ற சொல்லுக்கு சரியான பொருளை தேர்ந்தெடுக.

பூமியை அகல் விளக்காக

சாற்றினேன்

வெப்பமான சூரியன்

சொல்லால் ஆன மாலை

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

வையம் தகளியா - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

பூமியை அகல் விளக்காக

ஒளியாக

சொல்லால் ஆன மாலை

இறைவன் திருவடியை அடைய தடையாக உள்ள துன்பக் கடல் நீங்குவதாக என்று

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

இடராளி நீங்குகவேயென்று - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

செம்மையான / சிவப்பான

இறைவன் திருவடியை அடைய தடையாக உள்ள துன்பக் கடல் நீங்குவதாக என்று

அந்தப் பூமியைச் சுற்றி இருக்கின்ற கடலே நெய்யாக

சொல்லால் ஆன மாலை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுடராழி யானடிக்கே - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

வெப்பமான சூரியன்

சொல்லால் ஆன மாலை

பூமியை அகல் விளக்காக

ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் பாதத்தில்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று - செய்யுளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலையைச் சூட்டுகிறேன்.

இறைவனின் அருளைப் பெறத் தடையாக உள்ள துன்பங்கள் நீங்க பூமியை அகல் விளக்காகவும் கடலை அகல் விளக்குக்கு நெய்யாகவும் சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலையைச் சூட்டுகிறேன்.