செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

4th - 5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

மிதமான மனப்பான்மை

மிதமான மனப்பான்மை

5th - 6th Grade

10 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

3rd - 6th Grade

10 Qs

வலிமிகா இடங்கள் (அவை, இவை, எவை)

வலிமிகா இடங்கள் (அவை, இவை, எவை)

5th Grade

10 Qs

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

4th Grade

10 Qs

இலக்கியக் கேள்விகள்

இலக்கியக் கேள்விகள்

1st - 9th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

செய்யுளும் மொழியணியும் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

Assessment

Quiz

Other

4th - 5th Grade

Practice Problem

Medium

Created by

DHARMENRAN KUMAR

Used 8+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

வெய்ய கதிரோன் என்ற சொல்லுக்கு சரியான பொருளை தேர்ந்தெடுக.

பூமியை அகல் விளக்காக

சாற்றினேன்

வெப்பமான சூரியன்

சொல்லால் ஆன மாலை

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

வையம் தகளியா - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

பூமியை அகல் விளக்காக

ஒளியாக

சொல்லால் ஆன மாலை

இறைவன் திருவடியை அடைய தடையாக உள்ள துன்பக் கடல் நீங்குவதாக என்று

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

இடராளி நீங்குகவேயென்று - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

செம்மையான / சிவப்பான

இறைவன் திருவடியை அடைய தடையாக உள்ள துன்பக் கடல் நீங்குவதாக என்று

அந்தப் பூமியைச் சுற்றி இருக்கின்ற கடலே நெய்யாக

சொல்லால் ஆன மாலை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுடராழி யானடிக்கே - என்ற சொல்லுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

வெப்பமான சூரியன்

சொல்லால் ஆன மாலை

பூமியை அகல் விளக்காக

ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் பாதத்தில்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று - செய்யுளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலையைச் சூட்டுகிறேன்.

இறைவனின் அருளைப் பெறத் தடையாக உள்ள துன்பங்கள் நீங்க பூமியை அகல் விளக்காகவும் கடலை அகல் விளக்குக்கு நெய்யாகவும் சூரியனை விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்குப் பாமாலையைச் சூட்டுகிறேன்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?