Online Batch Model Test 9 - 8th Tamil 4, 5, 6 Units

Online Batch Model Test 9 - 8th Tamil 4, 5, 6 Units

1st Grade - University

65 Qs

quiz-placeholder

Similar activities

அக்னி சிறகுகள் 2.0 - புதிர்ப்போட்டி

அக்னி சிறகுகள் 2.0 - புதிர்ப்போட்டி

University

60 Qs

இலக்கணம்

இலக்கணம்

7th - 12th Grade

61 Qs

தமிழ்மொழி வலிமிகும்

தமிழ்மொழி வலிமிகும்

1st Grade

65 Qs

தமிழ்மொழி ஆண்டு 2 இலக்கணம்

தமிழ்மொழி ஆண்டு 2 இலக்கணம்

1st Grade

69 Qs

2 kings

2 kings

3rd Grade

67 Qs

தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

1st Grade

60 Qs

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2 தமிழ்

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2 தமிழ்

2nd Grade

60 Qs

Free Model Test 21 - 7th Tamil 7, 8, 9 Units

Free Model Test 21 - 7th Tamil 7, 8, 9 Units

1st Grade - University

70 Qs

Online Batch Model Test 9 - 8th Tamil 4, 5, 6 Units

Online Batch Model Test 9 - 8th Tamil 4, 5, 6 Units

Assessment

Quiz

Other

1st Grade - University

Medium

Created by

nermai ias

Used 2+ times

FREE Resource

65 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாம்" என்னும் அடிகளின் ஆசிரியர்

முன்றுறை அரையனார்

உமறுப்புலவர்

குமரகுருபரர்

ஒளவையார்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கயிலைக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தை படைத்தவர்

வீரமாமுனிவர்

குமரகுருபரர்

திருநாவுக்கரசர்

சுந்தரர்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை

100

101

102

108

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"கல்வி கரையில கற்பவர் நாள் சில" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

நீதிநெறி விளக்கம்

நாலடியார்

இனியவை நாற்பது

மூதுரை

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாம்" என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்

பழமொழி நானூறு

இன்னா நாற்பது

மூதுரை

நீதிநெறி விளக்கம்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சகலகலாவல்லி மாலை என்னும் சிற்றிலக்கியத்தின் ஆசிரியர்

வீரமாமுனிவர்

திருநாவுக்கரசர்

சுந்தரர்

குமரகுருபரர்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"கத்தியை தீட்டாதே உன் புத்தியை தீட்டு கண்ணியம் தவறாத அதிலே திறமையை காட்டு" என்னும் வரிகளின் ஆசிரியர்

ஆலங்குடி சோமு

அறிஞர் அண்ணா

தந்தை பெரியார்

நாமக்கல் கவிஞர்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?