
ஆகஸ்டு மாத சிவனருள் புதிர் போட்டி
Authored by Sharmilah Sivaperumal
Religious Studies
1st - 5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
1. இந்திய மதங்களில் மக்கள் எத்தனை வகையான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழுகின்றன?
இரண்டு
மூன்று
ஐந்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
2. பிற உயிர்களைக் கொல்வதும் புலால் உண்பதும் குற்றம் எனக் கண்டிக்கின்றவர் யார்?
தொல்காப்பியர், அகத்தியர்
திருவள்ளுவர், வள்ளலார்
திருவள்ளுவர்,
திருமூலர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
3. 'கற்ற பின் நிற்கவே கல்வி' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள திருக்குறளை தேர்வு செய்க.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
4. எல்லா மொழிகளுக்கும் அகரம் ஏன் முதல் ஆனது?
இதழ், நா ஆகியவற்றின் அசைவுகளால் பிறப்பதால்.
அகரமாகிய உயிரெழுத்து தானே தனித்து இயங்காது.
அகரம் இதழ்,நா ஆகியவற்றின் அசைவுகள் ஏதும் இன்றி வாயைத் திறந்த அளவில் பிறப்பதால்.
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 5 pts
5. சடமாகிய உலகங்கள் தாமே தோன்றி, நின்று, அழியா.
தவறு
சரி
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 5 pts
6. உடல், உலகம் எப்படி தோற்றுவிக்கப்பட்டவை?
உடல், உலகம் தாமே தோன்றியவை
உடல், உலகம் என்றும் உள்ளதாகிய பொருள்
ஆதி என்னும் பகவனால் தோற்றுவிக்கப்பட்டவை
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 5 pts
7. கடவுள் வாழ்த்தின் முதற் குறள் எதை சுட்டிக்காட்டுகிறது?
ஆணவம் உண்மை
உயிர் உண்மை
கடவுள் உண்மை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?