திருக்குறள்

திருக்குறள்

5th Grade

14 Qs

quiz-placeholder

Similar activities

மீள்பார்வை

மீள்பார்வை

4th - 6th Grade

15 Qs

தமிழ் புத்தாண்டு 2024 (மாணவர்கள்)

தமிழ் புத்தாண்டு 2024 (மாணவர்கள்)

1st - 5th Grade

15 Qs

பாரம்பரிய உணவு

பாரம்பரிய உணவு

5th Grade

10 Qs

இணைமொழிகள் - ஆண்டு 5

இணைமொழிகள் - ஆண்டு 5

4th - 6th Grade

10 Qs

Grade 5

Grade 5

5th Grade

12 Qs

படம் இங்கே பழமொழி எங்கே?

படம் இங்கே பழமொழி எங்கே?

5th Grade

10 Qs

ஃப் சி பார்சிலோனா 2020 / FC Barcelona 2020

ஃப் சி பார்சிலோனா 2020 / FC Barcelona 2020

KG - University

10 Qs

TAMIL

TAMIL

5th - 6th Grade

15 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

World Languages

5th Grade

Medium

Created by

moana mohan

Used 15+ times

FREE Resource

14 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. திருக்குறளை இயற்றியவர் யார் ?

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டனைத் தூறும் மணற்கேணி குறளின் பொருள் என்ன ?

எந்த அளவுக்குத் நீர் ஊற்றுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளராது.

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு மணல் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் கல்வி கற்கும் போது, நமக்கு என்ன வளரும் ?

மூளை

படிப்பு

அறிவு

வாய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலியான இடத்தை நிறைவு செய்க.

தொட்டணைத் தூறும் மணற்கேணி ___________________

கற்றனைத் தூறும் அறிவு.

மாந்தர்க்குக்

மனிதருக்குக்

மானிடருக்குக்

கற்பவர்களுக்குக்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டனைத் தூறும் எனும் குறள் எதனைப் பற்றி எடுத்துரைக்கிறது ?

செல்வம்

விருந்தோம்பல்

கல்வி

சுகாதாரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் ஒருவருக்குச் செய்யும் உதவியானது எதை விட பெரியது ?

இவ்வுலகம்

இவ்பிரபஞ்சம்

இந்நாடு

இப்பிறவி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலத்தி னாற்செய்த நன்றி எனும் குறளின் பொருள் யாது ?

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரியதாகக் கருதப்படாது.

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் சிறியதாகக் கருதப்படும்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?