திருக்குறள்

திருக்குறள்

5th Grade

14 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st - 6th Grade

10 Qs

கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கூறுக (திருமதி வா.கௌரி)

கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கூறுக (திருமதி வா.கௌரி)

5th Grade

10 Qs

விகாரப் புணர்ச்சி கெடுதல் (ஆண்டு5 கடினம்  மகரம் கெடுதல்)

விகாரப் புணர்ச்சி கெடுதல் (ஆண்டு5 கடினம் மகரம் கெடுதல்)

5th Grade

15 Qs

Bahasa tamil  T5   (3)

Bahasa tamil T5 (3)

5th Grade

19 Qs

Grade 5

Grade 5

5th Grade

12 Qs

திருக்குறள்

திருக்குறள்

4th - 6th Grade

12 Qs

வினா வாக்கியம்

வினா வாக்கியம்

1st - 5th Grade

10 Qs

தமிழ்மொழி - ஆண்டு 5

தமிழ்மொழி - ஆண்டு 5

5th Grade

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

World Languages

5th Grade

Practice Problem

Medium

Created by

moana mohan

Used 15+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

14 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. திருக்குறளை இயற்றியவர் யார் ?

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டனைத் தூறும் மணற்கேணி குறளின் பொருள் என்ன ?

எந்த அளவுக்குத் நீர் ஊற்றுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளராது.

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு மணல் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊறும். அதுபோல எந்த அளவுக்குக் கல்வி கற்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு வளரும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் கல்வி கற்கும் போது, நமக்கு என்ன வளரும் ?

மூளை

படிப்பு

அறிவு

வாய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலியான இடத்தை நிறைவு செய்க.

தொட்டணைத் தூறும் மணற்கேணி ___________________

கற்றனைத் தூறும் அறிவு.

மாந்தர்க்குக்

மனிதருக்குக்

மானிடருக்குக்

கற்பவர்களுக்குக்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டனைத் தூறும் எனும் குறள் எதனைப் பற்றி எடுத்துரைக்கிறது ?

செல்வம்

விருந்தோம்பல்

கல்வி

சுகாதாரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் ஒருவருக்குச் செய்யும் உதவியானது எதை விட பெரியது ?

இவ்வுலகம்

இவ்பிரபஞ்சம்

இந்நாடு

இப்பிறவி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலத்தி னாற்செய்த நன்றி எனும் குறளின் பொருள் யாது ?

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரியதாகக் கருதப்படாது.

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் சிறியதாகக் கருதப்படும்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?