புதிய ஆத்திசூடி ஆண்டு 2

புதிய ஆத்திசூடி ஆண்டு 2

2nd Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

ethirsorkal

ethirsorkal

1st - 5th Grade

10 Qs

day1 neerveelaiyal

day1 neerveelaiyal

2nd Grade

10 Qs

ACTIVITY 01

ACTIVITY 01

2nd Grade

10 Qs

புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

2nd Grade

10 Qs

tamil 6

tamil 6

1st - 2nd Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 2

தமிழ்மொழி ஆண்டு 2

1st - 10th Grade

10 Qs

ஆத்திசூடி புதிய ஆத்திசூடி  யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்

ஆத்திசூடி புதிய ஆத்திசூடி யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்

1st - 6th Grade

5 Qs

சொற்றொடர்களை இணைத்திடுக. ஆக்கம்:ஜெ.தவமலர்

சொற்றொடர்களை இணைத்திடுக. ஆக்கம்:ஜெ.தவமலர்

1st - 2nd Grade

10 Qs

புதிய ஆத்திசூடி ஆண்டு 2

புதிய ஆத்திசூடி ஆண்டு 2

Assessment

Quiz

Other

2nd Grade

Medium

Created by

Priyaatharshini Kumaresan

Used 2+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணுவது ________

நட

உயர்வு

ஏறுபோல்

செய்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

____________ நட

எண்ணுவது

உறுதியாக

அச்சத்துடன்

ஏறுபோல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணுவது உயர்வு

மேற்கண்ட புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.

உயர்வான எண்ணம் மேன்மை தரும்.

உயர்வான எண்ணம் மகிழ்ச்சியைத் தரும்.

உயர்வான எண்ணம் கவலையைத் தரும்.

உயர்வான எண்ணம் மரியாதையைத் தரும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.

மேற்கண்ட பொருளுக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

ஆண்மை தவறேல்

எண்ணுவது உயர்வு

ஏறுபோல் நட

இளைத்தல் இகழ்ச்சி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?

திருவள்ளுவர்

பாரதியார்

ஔவையார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகிலன் அறிவியல் விழாவில் முதல் பரிசு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டான். அவன் எண்ணியது போல் முதல் பரிசும் வென்றான்.

மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

எண்ணெழுத் திகழேல்

ஏற்ப திகழ்ச்சி

எண்ணுவது உயர்வு

ஏறுபோல் நட

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தம்பிக்கு உயரம் என்றால் பயம். ஆனால், அவனுக்கு மலை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு நாள், தந்தையோடு தைரியத்துடன் மலையின் சிகரத்தை அடைந்து தனது ஆசையை நிறைவேற்றி பயத்தை ஒழித்தான்.

மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

ஏறுபோல் நட

உடலினை உறுதி செய்

இளைத்தல் இகழ்ச்சி

எண்ணுவது உயர்வு