
புதிய ஆத்திசூடி ஆண்டு 2
Authored by Priyaatharshini Kumaresan
Other
2nd Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எண்ணுவது ________
நட
உயர்வு
ஏறுபோல்
செய்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
____________ நட
எண்ணுவது
உறுதியாக
அச்சத்துடன்
ஏறுபோல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எண்ணுவது உயர்வு
மேற்கண்ட புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உயர்வான எண்ணம் மகிழ்ச்சியைத் தரும்.
உயர்வான எண்ணம் கவலையைத் தரும்.
உயர்வான எண்ணம் மரியாதையைத் தரும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
மேற்கண்ட பொருளுக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
இளைத்தல் இகழ்ச்சி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
ஔவையார்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகிலன் அறிவியல் விழாவில் முதல் பரிசு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டான். அவன் எண்ணியது போல் முதல் பரிசும் வென்றான்.
மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
எண்ணெழுத் திகழேல்
ஏற்ப திகழ்ச்சி
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தம்பிக்கு உயரம் என்றால் பயம். ஆனால், அவனுக்கு மலை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு நாள், தந்தையோடு தைரியத்துடன் மலையின் சிகரத்தை அடைந்து தனது ஆசையை நிறைவேற்றி பயத்தை ஒழித்தான்.
மேற்கண்ட சூழல் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஏறுபோல் நட
உடலினை உறுதி செய்
இளைத்தல் இகழ்ச்சி
எண்ணுவது உயர்வு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?